Sunday, January 28, 2018

சுடலை சொன்னது கடுகளவு -

திராவிடம் இல்லையென்றால்
பொன்.ராதாகிருஷ்ணன் பனை மரம்தான் ஏறிக் கொண்டிருக்க வேண்டும் - தொளபதி சுடாலின்
சொல்லாதது கடலளவு -
உங்களது புத்திசாலித்தனத்தால் புரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லாமல் சொன்ன தலைவரே... நீங்க கொடுத்த பகுத்தறிவால் நாங்கள் புரிந்து கொண்டது சரியான்னு பார்த்து சொல்லுங்க....
திராவிடம் இல்லையென்றால்
1. தட்சிணாமூர்த்தி கருணாநிதியாகி இருக்க மாட்டார்
2. திருக்குவளையிலிருந்து திருட்டு ரயிலேறி சென்னை வந்திருக்க மாட்டார்
3. திருவாரூர் தியாகராஜர் கோயிலில் குலத்தொழில் பீப்பி ஊதியிருப்பார்
4. மாறன் பாலையா மாதிரி தவுல் வித்வானாக இருந்திருப்பார்
5. அழகிரி ஒத்து ஊதிக்கொண்டிருந்திருப்பார்
6. சுடலையாகிய நீ ஜால்ரா தட்டிக் கொண்டிருந்திருப்பாய்
7. உம் குலப் பெண்கள் என்ன செய்து கொண்டிருந்திருப்பார்கள் என்பதை உன் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
8. இன்று சனிமொழியாக மாறியிருக்கும் கனிமொழி பிறந்திருக்காது
9. சர்க்காரியா சொன்ன விஞ்ஞான ஊழல் நடந்திருக்காது
10. ஈழத்தில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் செத்திருக்க மாட்டாங்க.
11. தமிழ்நாடு கேளிக்கை மன்றமாக மாறியிருக்காது
12. கூத்தாடியெல்லாம் கட்சி ஆரம்பிக்கறேன்னு கிளம்பியிருக்க மாட்டான்.
13. கோயில்களெல்லாம் ஆன்மீகப் பெரியவர்கள் நிர்வாகத்தில் சிறப்பாக இருந்திருக்கும்.
14. பிரிவினைவாத கும்பல்கள் தலையெடுத்திருக்காது
மொத்தத்தில் தமிழ்நாடு கோயிலாக இருந்திருக்கும்,
தேசீயமும் தெய்வீகமும் தழைத்திருக்கும்.
அந்த நாளும் வந்திடாதோ என்று ஏங்கித் தவிக்கும் மக்களுக்கு. அதை எப்படி அடைய முடியும் என வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் மக்களுக்கு,
சரியான நேரத்தில் திராவிடத்தை ஒழித்தால் நல்லது நடக்கும் என புரிய வைத்த சுடலைக்கு ஒரு ஓ போடுங்க....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...