Thursday, January 25, 2018

ஒரு பிரயோஜனமும் இல்ல .....

#வறட்சி, வெள்ளம்,புயல்,பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு, பஸ்கட்டண உயர்வு, நீட், வேலைவாய்ப்பு இழப்பு, உயர்ந்த கல்விகட்டணம், மோசமான வாழ்க்கை சூழல்(civic amenities), மத,ஜாதி கலவரங்கள்...
#இந்தமாதிரி எல்லா கஷ்டங்களாலும் பாதிக்கப்படறவங்க, நடுத்தர, மற்றும் ஏழை மக்கள்தான்....
#ஆச்சரியம் என்னன்னா, அவங்கதான் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கறாங்க...
#ஓட்டே போடாத பணக்காரங்களுக்குதான், ஏழைங்க ஓட்டு வாங்கிட்டு ஆட்சிக்கு வந்தவங்க, விழுந்து சேவகம் பண்றாங்க...
மோடி முதல் பாடி(எடப்)வரை, இதுதான் உண்மை....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...