Monday, January 22, 2018

இதுதாண்டா தமிழ்நாடு...

எச்சை ராஜாவை கண்டித்து இஸ்லாமிய அமைப்பு திருவாரூரில் கண்டன ஆர்பாட்டம் நடத்தி கொண்டு இருக்கையில் அவ்வழியாக ஒரு இந்து சகோதரனின் இறுதி ஊர்வலம் வந்தது. உடனடியாக கூட்டத்தை சிறிது நேரம் பேசாமல் மக்களை வழி விட சொல்லி இஸ்லாமிய மக்கள் அமைதியாக இருந்தனர். அதுவரை பறையடித்து வந்த இந்து சகோதர்கள் இஸ்லாமிய கூட்டம் நடப்பதை அறிந்து அவர்களை கடக்கும் வரை பறை அடிப்பதே நிறுத்தினர். கூட்டத்தை கடந்ததும் அவர்கள் பறை அடிக்க தொடங்கினர் இவர்கள் கூட்டத்தை நடத்த தொடங்கினர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...