Sunday, January 28, 2018

இன்றைய செயல் சுடாலினுக்கு தெரியாது.....

ஆங்கிலேயர் காலத்தில் ஒரு கட்சியை ஆரம்பிக்க பலவித சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே பதிவு செய்தே ஆரம்பிக்கமுடியும்
இந்தநிலையில் புதிதாக கட்சியை பதிவு செய்ய இயலாத பெரியார் ஏற்கனவே தென்னிந்திய நல உரிமை சங்கம் என்ற பெயரில் பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியன் நாடார் அவர்களால் பதிவுசெய்யப்பட் கட்சியை வாங்கித்தான் திராவிடர் கழகம் ஆரம்பித்தார் என்பது
இன்றைய செயல் சுடாலினுக்கு தெரியாது
பனை/தென்னையேறிகளால்தான் உங்களுக்கு வாழ்வு வந்தது ஸ்டாலின் அவர்களே
காகிதப்பூ கதாநாயகியும் அவரது மகளும் உங்களுக்கு என்ன உறவு என்பதை உலகத்துக்கு சொன்னதுபோலத்தான் உங்களுக்கும் சொல்லியுள்ளாரா உங்கள் தந்தை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...