Tuesday, January 30, 2018

" தைப்பூச "அர்ச்சனை நாயகரே !

உலக
உதயத்தின் "முழு முதல் " மூலவரே !
அழகுக்கு 
அழகு சேர்க்கும் பழனி ஆண்டவரே!
பரமேஸ்வரனின் புத்திரரே!
தேவ சேனைகளின்
போர்படைத் " தலைவரே! "
தேவயானையின்
"மனம் கவர் " மன்னவரே !
தாருகாசுர சம்ஹார மூர்த்தியே!
தைபூச நன்நாளில் ...
எங்கள் மனங்களில் நடக்குது
உங்கள் ஆட்சியே !
உமது
அருள் வேண்டி
உம்மிடம்
அடைக்கலம் "உம் பாதம் "தொட்டு..
எம் பாவங்களும்....
வேதனைகளும்......
சோகங்களும்..........
விலகி ஓடிடுமே எங்களைவிட்டு...
கட்டு கட்டு
ஓம் முருகாவென .....எங்களை
அண்டவரும் ரோகங்களை கட்டு கட்டு
விட்டு விட்டு
எங்களின் பாவங்கள்
ஓடிடுமே.....
ஓம் முருகரின் " கடைக்கண் "
பார்வை பட்டு பட்டு....
தட்டு தட்டு
ஐயன் முருகரின் பாடல்களுக்கு
மனமுவந்து........அகம் மகிழ்ந்து...உன்
இரண்டு கைகளையும் தட்டு தட்டு.......
கவி.மரு.ஜெயக்குமார் பலராமன் 💐💐

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...