Wednesday, January 31, 2018

கார்ப்பொரேட்டுக்கு விலைபோன இன்றைய அரசுகளும்,அரசியல்வாதிகளும்,ஊடகங்களும் செவ்வனே செய்கின்றன.

ஏ.சி. ரூமில் உட்கார்ந்து கொண்டு (தொலைக்காட்சிகளில்) விவசாயம் செய்யும் மகா மேதாவிகளே:-
உண்மையிலயே #விவசாயிகள்_மீது அக்கரை இருக்குமானால்..?
இன்றைய பட்ஜெட்டிலாவது தானியங்களை விவசாயிகளிடமிருந்து செலவு கணக்கை கணக்கிட்டு #ஆதார_விலை_கொடுத்து வாங்கச் சொல்லி பேசுங்கள் பார்ப்போம்.(10 வருடத்திற்கு முன்பு கிடைத்த விலை கூட இப்பொழுது கிடைக்கவில்லை..என்று பேசுங்கள் பார்ப்போம்,10 வருடத்திற்கு முன்பு அரசு ஊழியர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு? இப்பொழுது அவர்களின் சம்பளம் எவ்வளவு? பேசுங்கள் பார்ப்போம்)
பேசமாட்டீர்கள். அப்படி பேசினால் உங்களை பேச அந்நிய பணத்தால் இயங்கும் தொலைக்காட்சிகள் பேசக் கூப்பிடாது.
ஆக, இந்தியாவில் #விவசாயிகளும்_விவசாய_நிலங்களும்இல்லாத நிலையை உருவாக்கத்தான்
கார்ப்பொரேட்டுக்கு விலைபோன இன்றைய அரசுகளும்,அரசியல்வாதிகளும்,ஊடகங்களும் செவ்வனே செய்கின்றன.
நீங்களும்அவங்க கொடுக்கிற ஓசி டீ பிஸ்கெட்டுக்காக நாடகமாடுகிறீர்கள் என்று தான் என்னத்தோணும்...உண்மை விவசாயிகளால்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...