Tuesday, January 23, 2018

ஸ்ரீ அண்ணாமலை சுவாமிகளின் வாக்கு.

• தன்னை உணர்ந்து மனம் தெளிந்து குளிர் , வெப்பம் , இன்பம் , துன்பம், புகழ்ச்சி இகழ்ச்சிகளில் சமநிலை உள்ளவனுக்கு பரமாத்ம தரிசனம் நிலைத்திருக்கும்.
• மேலான நிலையான சுகம் அடைவதற்கு ஆண்டவன் அருள் மூலகாரணம். சாதுசங்கம் மூலகாரணம். புலன் இன்பங்களில் தோஷம் மறக்காமல் காண்பது மூலகாரணம் வைராக்கியமும் , விடா முயற்சியும் செய்வது மூலகாரணம். முதலில் தன்னை மறக்காமல் இருப்பது மூலகாரணம். ஜனங்கள் விழித்துக் கொண்டிருக்கும் வீட்டில் திருடர்கள் நுழைவதில்லை. அதுபோல் நாம் எப்பொழுதும் ஆத்ம சிந்தனையுடனிருந்தால் ஐம்புலக்கள்வர் அகத்தினில் புகமாட்டார்கள். சுகம் வெளி விஷயங்களில் சத்தியமாக இல்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...