Monday, January 29, 2018

இந்து தர்மத்திற்கு ஆதரவாக பேசினால் சில பேர் பார்ப்பன அடிமை என பட்டம் கட்டுகின்றனர்.

இந்த வார்த்தையை யார் கூறுகிறார்கள் என பார்த்தால் 6 வகைகளில் ஏதாவது ஒன்றில் அவர்கள் வருவார்கள். அவரவர்களுக்கு ஏற்றபடி விளக்கவே இந்த பதிவு.
1. திமுக: இந்த கட்சியில் உள்ளவர்கள் கருணாவின் அடிமைகளே. எங்கள் கட்சி ஒன்றும் சங்கர மடமல்ல என்று சொல்லிக் கொண்டே கலைஞரின் வாரிசுகளை தவிர மற்றவர்கள் யாரையும் தலைமை பதவிக்கு வரவிடாமல் செய்த கட்சி. எல்லோரும் கருணா குடும்பத்தின் அடிமைகள்.
2. பெரியார் திக: தலைவர் வீரமணி, தேர்தல் வந்தால் கோபாலபுரத்துக்கும் போயஸ் தோட்டத்திற்கும் நடையா நடந்த கதை ஊருக்கே தெரியும். தனது சொத்துக்களை பெருக்கவே நேரம் போதவில்லை. ஈவேரா வின் படைப்புகளை கூட. வெளிவர விடாமல் தடுத்து நிறுத்த கருணாவுடன் சேர்ந்து சதிவேலைகளை் செய்த கருணாநிதியின் அடிமை திக வீரமணி. உங்கள் கொள்கைகளான சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு, பெண்விடுதலை எல்லாம் உலுத்து போனது. சாதி ஒழிப்பு என கூறிக் கொண்டு பிராமினர்களை மட்டும் ஒழிப்பதே உங்கள் லட்சியம். கடவுள் மறுப்பு என கூறிக் கொண்டு இந்து மதத்தில் உள்ள கடவுளை மட்டும் இழிவுபடுத்துவதே உங்கள் நோக்கம். மற்ற மதத்தில் உள்ளதை நீங்கள் பேச நினைத்தாலே ஒரே வெட்டு தான் உங்கள் வாயில். அமைதியானவர்கள் இந்துக்கள் மட்டும் தானே. பெண் அடிமை ஒழிக்கும் போர்வையில் தமிழக கலாச்சாரமான கற்பு நெறியுள்ள பெண்களின் வாழ்க்கை முறையை கேலிக்கூத்தாக்கும் உங்கள் நடவடிக்கைகள் எல்லாமே ஈவேரா என்ற ஆங்கிலேய அடிமையின் தொடர்ச்சியே.
3.சீமான்/திருமுருகன் காந்தி: அன்னிய நாட்டின் கைகூலிகள் இவர்கள். யாருக்கு அடிமை என சொல்ல தேவையில்லை. வாங்கிய காசுக்கு தங்கள் விசுவாசத்தை காட்டும் அடிமைகள்.
4.கிருஸ்துவ/இஸ்லாமியர்கள்(பிரிவினையை ஆதரிப்பவர்களை மட்டும் குறிப்பிடுகிறேன்): ஆங்கிலேய மற்றும் அரேபிய அடிமைகளாக தான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உண்ட வீட்டிற்கு ரெண்டகம் நினைக்கும் சதிகார கும்பல்கள். இவர்கள் மனதளவில் இன்னும் அவர்களுக்கே அடிமைகளாகவே உள்ளனர்.
5. கம்யூனிஸ்டுகள்: அடிமை விசுவாசம் என்றாலே அது கம்மிகள் தான். முன்பு ரஸ்யா இப்போது சீன அடிமைகள்.
6. நடுநிலைகள்: மதில் மேல் பூனையும் நடுநிலைகளும் ஒண்ணு. இவர்களால் என்ன பயன்?? உ.ம்.நான் இந்து, ஆனா விஜயேந்திரர் செய்தது தப்பு தான், நான் இந்து, ஆனா ஜீயர் பேசுனது தப்பு தான். ஐயா நடுசென்டர்களே இவர்கள் யாரும் தீவிரவாதிகள் இல்லை. நம் தர்மத்தை அழிக்க துடிக்கும் அயோக்கியர்களுக்கு நடுவே இவர்கள் நம் மதத்தை காக்க போராடுகின்றனர். 'கத்தி யார் வெட்டினாலும் வெட்டும் 'னு சினிமாவில் சொன்னா கை தட்டி ரசிக்கும் நாம் ஏனோ உண்மையாக தர்மத்தை காக்கும் மக்களை தீவிரவாதி போல நினைக்கிறோம். மதத்தின் பேரில் தீவிரவாதம் செய்யும் இஸ்லாமியர்கள் , மதமாற்றம் செய்யும் கிருஸ்துவர்கள்-அவர்கள் மதத்தவரை விட்டுக்கொடுப்பது இல்லை. கேட்டால் தீவிரவாதத்திற்கு மதமில்லை என முட்டு கொடுப்பான். கிருஸ்துவ கைகூலிகளின் அட்டகாசங்களை எழுத ஒரு பதிவு பத்தாது. நாம் என்ன அவர்கள் போல மனசாட்சி இல்லாதவர்களா??
அதர்மத்திற்கே அவ்வளவு முட்டு கொடுக்கிறார்கள் என்றால் அறத்தை, தர்மத்தை மட்டும் போதிக்கும் இந்து மதம் மற்றும் அதனை காப்பவர்களுக்கு முட்டுக் கொடுப்பதில் எள்ளளவும் தவறில்லை. ஆம் 'முட்டு கொடுப்போம் - தர்மத்திற்கு முட்டு கொடுப்போம்'. அது ஜீயர் என்றாலும் சரி விஜயேந்திரர் என்றாலும் சரி.
எங்கள் மதத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தால் பார்ப்பன அடிமை என நீங்கள் கூறினால் நான் நிச்சயமாக வெட்கபடாமல் கூறுவேன் ஆமாம்
1.என் இந்து தர்மத்தை காப்பவர்கள் பார்ப்பனர்கள்.
2.அவர்களை பற்றி எத்தனையோ மாக்கள் மேடையில் அவதூறாக பேசினாலும் திருப்பி தாக்காமல் அமைதி காப்பவர்கள் பார்ப்பனர்கள்.
3.நேர்மை நாணயத்துக்கு கட்டுபட்டு வாழ்பவர்கள் பார்ப்பனர்கள்.
4. சாதி கலவரத்தில் ஒருத்தரை ஒருத்தர் வெட்டிக் கொல்லாதவர்கள் பார்ப்பனர்கள்.
5. தமிழ் மொழியை காத்த திரு.உவேச ஐயர் பார்ப்பனர்
6. அனைவரும் ஆலய பிரவேசம் செய்யலாம் என புரட்சி ஏற்படுத்திய திரு.வைத்தியநாத ஐயர் பார்ப்பனர்
7. காக்கை குருவி எங்கள் சாதி, சாதிகள் இல்லையடி பாப்பா குலம் தாழ்த்தி உயர்வு சொல்லல் பாவம் என பாடிய மகாகவி பாரதியார் பார்ப்பனர்
8. அந்த காலத்தில் தாழ்த்தபட்ட மக்களுக்காக போராடிய இராமானுஜர் என்ற மகான் பார்ப்பனர்.
இன்னும் எத்தனையோ சொல்லலாம். ஆனால் பதிவின் நீளம் கருதி குறிப்பிடவில்லை.
அமைதிமயாக சகோதரர்களாக இலங்கையில் வாழ்ந்து கொண்டிருந்த சிங்களர்களும்,தமிழர்களும் அடித்துக் கொண்டு இன்று அங்கு நடந்த இன அழிப்புக்கு வித்திட்டதே கிருஸ்துவ மிஷனரிகள்.
அந்த கிருஸ்துவ கைகூலிகள் தான் இங்கு பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாதவர்களுக்கும் பகையை மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர்.
No automatic alt text available.
எங்கள் இந்து மதத்திற்கு எதிராக உங்களுடைய சதிவேலைகளை சுட்டி காட்டினால் (அல்லது) எங்கள் தர்மத்தை காக்க போராடும் இந்துக்களையும் நீங்கள் பார்ப்பன அடிமை என கூறினால் அதர்மத்திற்கு துணை போகும் மேற் சொன்ன அடிமைகளை விட
நாங்கள் பார்ப்பன அடிமை தான் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறோம்.

தலைநிமிர்ந்து சொல்லுங்கள் நாங்கள் இந்துக்கள் என்று...
தலைநிமிர்ந்து சொல்லுங்கள் நாம் எமது சமயத்திற்கு பங்கம் விளைவித்தவர்களின் தலையை கொய்த மன்னர்களின் பரம்பரையில் வந்த வீர தமிழர்கள் என்று...
தலைநிமிர்ந்து சொல்லுங்கள் நாம் பக்தியால் கடவுளை அடைந்த நாயன்மார்களின் குருகுல வழித்தோன்றல்கள் என்று............

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...