Saturday, January 20, 2018

*இறைவன் எதையாவது ஒன்றை,,, உன்னிடமிருந்து எடுத்துக்கொண்டால்,,



**அதை விடச் சிறந்த ஒன்றை கொடுத்தே. தீருவான்,,,, **
**என்பதை காலம் நிச்சயம் உனக்கு காட்டித்தரும்......!!!
நம்பிக்கையோடு காத்திரு.!*
*யாராவது ஒருவரிடம் உள்ளதொன்றை பார்த்து பொறாமைப்படாதே......
**ஒருவேளை நீ அவருக்கு அது அருள் என்று நினைத்திருப்பாய்...... *
**ஆனால் அதுவே அவருக்கு பெரும் சோதனையாக இருக்கும்.!**.....
**யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்காதே...... **
**அது உன் நிம்மதியை தொலைக்க வைக்கும்.. **
**காலம் அதன் கருமத்தை கச்சிதமாக செய்யும் வரை,, பார்த்துக் கொண்டிரு.!*
**நீ வாழ்வில் எதை இழந்தாலும்,,, அதற்கு பதிலீடாக எதையாவது பெறுவாய்..... **
**ஆனால் இறைவனின் மீதான நம்பிக்கையை நீ இழந்தாயோ ...**
**அதை ஈடு செய்ய உன்னால் எதையும் தேட முடியாது.!**
**எல்லா சூழ்நிலையும்,
ஒரு நாள் கண்டிப்பாக மாறும். ...***
**ஓஹோ என்று வாழ்ந்து*
*ஒன்றுமில்லாமல்* *போனவர்களும் உண்டு.***
**ஒன்றுமில்லாமல் வாழ்ந்து**
*ஓஹோ வென்று போனவர்களும் உண்டு...!*
**மற்றவர்களிடம் இருப்பதில் எவை என்னிடம் இல்லை என்று சிந்திப்பதை விட,,,
**மற்றவர்களிடம் இல்லாதது எவை ...என்னிடம் உள்ளது என்று தேடிப்பாருங்கள்.*......
**இறைவன் கொடுப்பதை எவராலும் தடுக்க முடியாது,
இறைவன் தடுப்பதை எவராலும் கொடுக்க முடியாது.**
ஓம் நமசிவாய.....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...