H.ராஜா வை பொறுக்கி எனக்கூறும் எச்சில் பொறுக்கி பிரசன்னாவே.எவனோ ஒருத்தன், குறிப்பிட்டதற்கு வைரமுத்து என்ன செய்வார் என்கிறீர்களே. நாளை உங்கள் குடும்பத்தை பாஜக காரன் சொன்னதாக யாராவது கேவலமாக மேற்கோள் காட்டி பேசினால் பாராட்டுவியா ? பெரியாழ்வாருக்கு(ஆண்டாள் வளர்ப்பு மகள்) பிறந்தாரா? ராஜா பிரசவம் பார்த்தாரா? என்று கேட்கிறீர்களே DNA டெஸ்ட் கண்டுபிடிக்கவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள் உங்கள் பிறப்பை தவறாக பேசினால் ஏற்பீரா ?திராவிட தலைவர்களின் மறுபக்கத்தை விவாதம் செய்வோமா? தயாரா ?தேவதாசி என்ற வார்த்தை வந்தது 9 ம் நூற்றாண்டு,ஆண்டாள் வாழ்ந்தது 7 ம் நூற்றாண்டு என்பது உனக்கு தெரியுமா ? ஆண்டாள் என்ன சாதி என்பது தெரியுமா ?தேவதாசி என்ற பெண் அடிமை தனத்தை உருவாக்கி அதை தொடர்ந்து நடைமுறை படுத்தியது மன்னர்கள் ? உனக்கு இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்யென்றால் மூடிக்கிட்டு போ. நீ ஏன் அடுத்தவருக்கு சொம்பு தூக்குற.வெறி பிடித்த நாய் யாரென்று சொறி நாய் சொல்லலாமா ? பெரியாரை காதல் செய்து மணப்பேன் என்று சொன்ன பனிமலர் எந்த வகை தாசி பிரசன்னா ?

No comments:
Post a Comment