Saturday, November 12, 2022

உங்க சொம்பு, தமிழக காங்கிரஸ் தலைவரும், இதையே தான் சொல்வாரா..... இல்லை......

 எடப்பாடி ஆட்சியில் இருந்த பொழுது முதல்வரே அவருக்குள்ள அதிகாரத்தை வைத்து விடுதலை செய்யலாம். முதுகெலும்பு இல்லாத அரசு என்றெல்லாம் சொன்னாரே. ஸ்டாலின் முதல்வர் ஆனவுடன் விடுதலை செய்ய வில்லையே ஏன்? இப்பொழுதும் நீதி மன்றம் தானே விடுதலை செய்துள்ளது.

அப்போது இவர்களால் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தேச துரோகிகளா? அவர்களுக்கு தமிழர்கள் என்ற அடையாளம் இல்லையோ? இல்லை இவர்களால் கொன்றழிக்கப் படவேண்டியவர்கள் தானா? ஒரு வேளை பாவிகளா?

ராஜிவ் கொலை செய்யப்படவில்லையா?...இவர்களை தண்டித்ததே தண்டனைக்குறியதா?கவர்னர் தன் கையில் ராஜிவின் ரத்தக்கரை படியாமல் விலகிக் கொண்டாரா? இவர்களுக்கு விருந்தும் கட்டிப்பிடியும் உண்டா?காங்ரஸ் சந்தோஷமாக தீர்ப்பை ஏற்று திமுகவுடன் கொண்டாடுமா?தீர்ப்பு ஒன்று கேள்விகள் பல!!!!????

இவர்கள் குற்றவாளிகள் இல்லை. நிரபராதிகள் என்று விடுவிக்கப்படவில்லை. சிறையில் அவர்களின் கல்வி அறிவு, நல்லொழுக்கம், தர்ம சிந்தனை, செயல்பாடுகள் இவைகளை வைத்து தான் விடுவிக்கப்பட்டார்களாம்.
.
அதுவும் சரிதான், வெளியில இருந்தா என்ன சௌகரியத்தோட இருப்பாங்களோ அதே சௌஹர்யத்தோட, உள்ளே இருக்கறதுக்கு, எதுக்கு அநாவசியமா, அரசு செலவு பண்ணணும்..சாப்பாடு, பந்தோபஸ்து..அது இதுன்னு...
.
.
ஆனா, ஜெயில்ல, மற்றவங்களுக்கு கெடைக்கற மேல்காசு போச்சி.

ஏழு பேர் விடுதலைக்காக ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சட்ட போராட்டம் நடத்தினர். முதன் முதலில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை எதிர்த்து அன்றைய காங்கிரஸ் திமுக கூட்டணி மத்திய அரசு தான் மேல் முறையிடு செய்து இவர்களை விடுதலை செய்ய விடாமல் தடுத்தது. இது வரலாறு.
திமுகவுக்கு எந்த பெருமையும் சேராது. அடுத்தவர்கள் செய்த வேலையில் ஸ்டிக்கர் ஒட்டி பெயர் எடுப்பது கேவலமான விஷயம்.

விடுவிக்கப்பட்ட அனைவருக்கும் அரசாங்கம் வீடு மற்றும் பொருளுதவி செய்து இனி இருக்கும் காலம் அவர்கள் சாந்தோஷமாக வாழ வகைசெய்யட்டும்.

🤔🤔🤔
May be an image of 6 people and text that says 'மக்களாட்சியின் முடிவுகளை ஆளுநர்கள் கிடப்பில் போடக் கூடாது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை NEWS 18 தமிழ்நாடு NOV 2022 மக்களாட்சி கோட்பாட்டிற்கு வரலாற்று சிறப்புமிக்க அணிந்துரையாக தீர்ப்பு அமைந்திருக்கிறது .......... மனித நேயம், மனித உரிமைகளுக்காக அயராது பாடுபட்டுவரும் அனைவருக்குமான வெற்றி இது ஆட்சி பொறுப்பேற்ற உடன் நடத்திய வலிமையான சட்டப் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது ஆட்சியில் இருந்த போதும் இல்லாத போதும் பேரின் விடுதலைக்காக குரல் கொடுத்தோம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தீர்மானங்களை நியமன பதவிகளில் இருக்கும் ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு உதாரணம்'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...