ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு சகுனியும், ஏதோவொரு சூர்ப்பனகையும் இருக்கத்தான் செய்யுறாங்க... இவர்கள் இல்லையேல் வாழ்வில் ரசனை யுமில்லை. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு சீதையும், ஏதோவொரு அனுமானும் இருக்கத்தான் செய்யுறாங்க. இவர்கள் இல்லையேல் வாழ்வில் சந்தோஷமும் இல்லை. இப்படியே கடந்து போய்விடுமோ என்பது உணர்வு.. இதையும் கடந்து வந்தோம் என்பது நடைமுறையில் நம் நம்பிக்கையில். வாழ்வில் வரும் வலிகளை சிரித்துக்கொண்டே கடந்து போக பழகிக் கொள்ளுங்கள். அப்படியே சிரித்துக்கொண்டே கடந்து போக பழகிக் கொண்டால் நம்மை விட வலிமையானவர்கள் யாரும் இல்லை .
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment