Friday, May 20, 2011

கனிமொழி பற்றி


கனிமொழி பற்றிய டுவிட்டர் அப்டேட்ஸ் ...அடாடாட என்ன கடி




கனிமொழி கைது விவகாரத்தை ரஜினியிடம் கூறினால் சந்தோசத்தில் உடனே வீடு திரும்புவார் ....நையாண்டி

கனிமொழியின் மகன் ஆதித்யா பாவம் ! இப்படிப்பட்ட தாய்க்கு பிள்ளையாக பிறந்தோமே என்று குழந்தை மனது பாடுபடும்! .............கணியன்

கனிமொழி கண்ணீர்... ஆ.ராசா மனைவி ஆறுதல்! #ஒண்ணுக்கொன்னுஆதரவுஉள்ளத்திலஏன்பிரிவு.....?    ...................ஆயிலியன்


செம்மொழியான தமிழ்மொழியாம்
கம்பிக்கு பின்னாடி கனிமொழியாம் .........................செய்யிது முஸ்தபா

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு , ஆசையயை அடக்காவிட்டால் திகாரில் போய் துஞ்சு #கனிமொழிகள்    ..................டிபிசீ டி

முன் செய்த (மே-2009) சதி,வேறுரூபத்தில் பின் வந்து (மே-2011) கைதி ஆக்கியிருக்கிறது ......................................கோளாறு

சட்டபடி சந்திப்பேன் - கனிபொழி. # ஓ.. ராசாவை தான் சட்டபடி சந்திப்பேன்னு சொன்னீர்களா?.....................................................தமிழ்தாசன்


கலைஞருக்கு தமிழக மக்கள் தண்டனை- பதவி இழப்பு.. கனிமொழிக்கு நீதிமன்று தண்டனை - சிறையடைப்பு #யாருக்கும் எதுவும் நிரந்தரம் அல்ல.............................................................லோசன் எஆர்வி

முருகா என்னை மாதிரி வயசான கிழவங்க கிட்டர்ந்து இந்த நாட்டை காப்பாத்துப்பா - ஸ்ரீராமசந்திரமூர்த்தி #தில்லுமுல்லு...........                 ஆயிலியன்


நிருபர்: உங்க பொண்ணு ஜெயில்ல இருக்குதாமே! கலைஞ்சர்: ராமன் இருக்குமிடமே சீதைக்கு அயோத்தி!.......................................சிர்தாத

ராசாத்தி: போற எடத்துல பொறுப்ப நடந்துக்கணும்.. மாப்ள மனசு கோணாம பாத்துக்கணும்                                                    ......................எஸ் .ஜி .ஆர்

கனியயைப் புடிச்சி கூண்டிலடைச்சி கூவச் சொல்லுகிற உலகம்... #கனிமொழிகள்                                              --------------------tbcd

பாலூட்டி வளர்த்த கனி பதவி கொடுத்து பார்த்த கனி , முக வளர்த்த செல்லக் கனி நாளை வரும் திகாருக்கு - செல்லாம்மா, என் செல்லமா #கனிமொழிகள்...................................................tbcd

காதறுந்த ஊசியும் வாராது காண் திகார்வழிக்கே #கனிமொழிகள்............tbcd


"கருணா"நிதியின் முள்ளிவாய்க்கால் ஆரம்பம், காங்கிரஸின் முள்ளிவாய்க்காய் எப்போது #ஆவலுடன் .................கானாபிரபா

சே ஆங்கிலம் படிச்சிருக்கலாம் - அழகிரி ; சே எதுக்கு ஆங்கிலம் படிச்சேன் - கனிமொழி #ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ் ....கானாபிரபா

தமிழ் மட்டும் தெரிஞ்சா தப்பிக்கலாம் #தயாளு அம்மாள் பொன்மொழி, கிடைக்குமிடம் கோபாலபுரம்    .......................................கானாபிரபா


திமுகவை தமிழகத்தில் வேண்டுமானல் மைனாரிட்டி அரசாக இருந்திருக்கலாம், திஹாரில் அவர்கள்தான் மெஜாரிட்டி 2 எம்.பி.கள்  ...............................................சிர்தர்ட்


ஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் மீண்டும் சந்தித்த போது பேச முடியலியே. # கனிமொழி & ராசா திகார்  ;;;;;;;;;;;;;;;;;;;;;சிர்த்ஹாத்
 




ராஜா மனைவி to கனி : அவருக்கு பிடிச்ச சீடையும் நெய் முறுக்கும் பண்ணியிருக்கேன் மறக்காம கொடுத்திடுமா.

சாய்பாபா உயிரோடு இருந்திருந்தால் லிங்கம் எடுப்பது போல கனிமொழியை வெளியே கொண்டுவந்திருப்பார் என்ற சத்தம் கேட்கிறதாம் சிஐடி காலணி வீட்டில்

 சீரியல் ஜெயில்களில் வரும் ரவுடி பெண்களை பிடிங்க. திஹார் ஜெயிலுக்கு பார்சல் பண்ணுவோம்

ஸ்டாலின், அழகிரி, கனிமொழி எல்லாம் ஒண்ணா ஒத்துமையா இருந்தா விக்ரமன வச்சு படமாவாது எடுத்திருக்கலாம்.. ச்சே. மிஸ் ஆயிடுச்சு


கனிமொழி சென்னை வெயில் தாங்காம தான் ஜெயிலுக்கு சென்றார்.. அறிக்கை அழகன் வீரமணிக்கு டிப்ஸ்

ராசாவுக்கு சிறையில் மொபைல் வசதி இல்லையாம். டேய் டேய்.. செல்ஃபோன் கம்பெனிகாரங்களா! உங்களுக்கு ஸ்பெக்ட்ரம் கொடுத்தவரே அவர்தாண்டா

கனிமொழி ஜெயிலுக்கு போனதுக்கு ராமாயனம் வனவாசத்தை குறிப்பிட இருந்தாராம் கலைஞர். ஸ்டாலின் தான் 14 வருஷம் உள்ள வச்சிடுவாங்கன்னு தடுத்தாராம்

வாழ்ந்து கெட்ட குடும்பம்- சன் டிவி யில் மெகா சீரியல் ஆரம்பம்

ராசா கைது - கண்ணா கலி திங்க ஆசையா கனி கைது - கண்ணம்மா ரெண்டாவது கலி திங்க ஆசையா !!!

வடிவேல் : உங்கள் எல்லாருக்கும் ஒரு உண்மைய சொல்லறேன்,தேர்தல் பிரச்சாரம் பண்ணது நான் இல்ல,அது என் தம்பி மங்கி சங்கி, நான் சங்கி மங்கி

இன்று சன் டிவியில் தில்லு முல்லு. நாளை சிறையில் பூத்த சின்ன மலராம்

2 வருஷத்துக்குள் அரசியலுக்கு வந்து,ஊழலும் செய்து,ஜெயிலுக்கும் போய்விட்டார்,நீங்கல்லாம்..... - துர்காஸ்டாலின்,காந்திஅழகிரி ஆவேசம்.

சினம் கொண்ட (பெண்)சிங்கத்த சிறையிலடச்சா அது செல்லையே செதச்சுடும் பரவால்லையா #கனி
களிமொழியானார் கனிமொழி

இந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையாக கனிமொழி கைது காண தவராதிர்கள் !!!!!!!!!!!!

காக்கா வடை சுட்ட கதை கூட கலைஞர் செய்திகள் டி‌வில வரும் ,ஆனா கனிமொழி ஸ்பெக்ட்ரம்ல சுட்டத காட்டவே மாட்டாங்க




 நன்றிகள் அனைத்து ட்விட்டர் நண்பர்களுக்கும் உங்கள் அனுமதி பெறாமல் இங்கு உங்கள் டுவிட்களை மீள் பிரசுரம் செய்கிறேன் ......மன்னிக்கவும்



 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...