Tuesday, May 17, 2011

விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர்..கலைஞரே எப்பூடி..?

கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கும்,அடித்த கொள்ளைக்கும் தகுந்த பாடம் புகட்டிய தமிழா நீ ரோசக்காரண்டா..!

பெருவாரியான மக்கள் பணத்திற்காக தேர்ந்தெடுக்காமல் தி.மு.க மீது இருந்த கோபத்தால் அ.தி.மு.க ஆட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர்...



மக்களின் அமோக ஆதரவால் தேர்ந்தெடுக்கப்பட்டதால் இது மக்களாட்சியே!

பணம் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என்று மனப்பால் குடித்து கிடந்த தி.மு.க வுக்கு மக்கள்
சவுக்கடி கொடுத்தனர்...

மக்கள் எப்போதும் முட்டாள்கள் இல்லை என்பதை இந்த தேர்தலில் தெளிவாக தெளிவு படுத்தி விட்டனர்.

ஜெயலலிதா வின் ஜாதகம் கணித்து இவர் நினைத்தது நடக்கும் ,இவருக்கே வெற்றி என நான் பதிவிட்டிருந்தேன்,..
முதல் சுற்றில் அ.தி.மு.க வெற்றி என்றது ஜெயதேவ் ,உங்கள் கணிப்பு வெற்றி என மெயில் செய்தார்.அவருக்கு
என் நன்றி!



கருணாநிதியின் கடைசி தேர்தல் படு தோல்வியை அடைந்து விட்டது...வடிவேலு பிரச்சாரம் செய்ததால் இந்த இடங்களாவது தி.மு.க வுக்கு கிடைத்து..!

வடிவேலு அண்ணே அப்படியே கிறு கிறுன்னு சுத்துதா...தமிழக மக்கள் உன்னை பார்த்து கிக்கிகின்னு சிரிச்சுகிட்டு நீ சொன்னவனுக்கு ஓட்டு போட்டுடுவான்னு நினைச்சியா..?ஹே...இனிமேல் உனக்கு ஆப்புதாண்டி!



இணையத்தில் கொக்கரித்த தி.மு.க அல்லக்கைகள் தலைமறைவு ஆகிட்டானுக...ரத்த பேதியா போகுதாம்!

இதுல ஒருத்தன் 200 தொகுதி...தி.மு.க ஜெயிக்கும் வேன்னா பாருங்கன்றான்....



இனி அவன் வழக்கம் போல..ஹிந்தி ப்ளாக்ல
உள்ள விமர்சனத்தை..ட்ரான்ஸ்லேட் பண்ணி.திரட்டியில இணைக்காத பதிவர்களிடம் சுட்டு,சினிமா விமர்சனம் மட்டும் எழுத வேண்டியதுதான்..

எங்களையெல்லாம் ஒண்ணும் ஆட்ட கூட முடியாதுன்னு ஒரு உடன்பிறப்பு பஸ்ஸில்,கொக்கரித்தார்..இப்ப தமிழக மக்கள் ஆட்டு ஆட்டுன்னு ஆட்டிட்டாங்களே..உடன்பிறப்பே!..தளபதி வெற்றி! னு ஒரே சந்தோசம்...தில்லா பஸ் விடுறாரு....கோமணம் தப்பிச்சதுன்னு சந்தோசம்!

நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ் ஸ்பெக்க்ட்ரம் வழக்கில் சிக்கி இருப்பதால் தி.மு.க அடிமை ஆகி விட்டது நக்கீரன்..கோபால் சோரம் போயிட்டீங்களே கோபால்....கருத்து கணிப்பு என்னும் பெயரில் ரிசல்டுக்கு முதல் நாள் கூட..கட்டு கதை அவுத்து உங்க பித்தலாட்டத்தை காமிச்சிட்டீங்களே கோபால்!


இதுல ஒரு காமெடி பீஸ் வேற! தன் சொந்த பேர்ல எழுதினா தெரிஞ்சிடும்னு ஒரு பிரபல பதிவர், விருச்சிக காந்த் என்னும் பெயரால் நான் என்ன எழுதினாலும் திட்டிகிட்டிருந்தான்..இப்ப  அவர் யாருன்னு தெரிஞ்சிட்டதால,ஓடி ஒளிஞ்சிகிட்டான்.நன்றி கோவி கண்ணன் சார்.

இனி ரவுடிகள் என்கவுண்டர்தான்..அப்பாடா சட்டம் ஒழுங்கு பிரச்சனை தீர்ந்தது..


அப்பாடா...கலைஞரின் கேள்வி பதில் அறிக்கையிலிருந்து விடுதலை!

கனிமொழி நீரா ராடியா பேச்சு பற்றி கேட்டால் ரெண்டு பொம்பளைங்க பேசிகிட்டாங்க...அதனால் என்ன..?அப்படீன்னு சொல்றது..

அடேங்கப்பா உன் திருட்டுத்தனத்துக்கு மக்கள் கொடுத்த தண்டனை போதுமா..?

ஈழத்துரோகத்துக்கு,அரை நாள் உண்ணாவிரத நாடகத்துக்கு கிடைத்த தீர்ப்பு!!
ஈழமக்கள் அய்யோன்னு கதறும்போது கடிதம் எழுதினாயே..அதுக்கு கிடைத்த தீர்ப்பு!!


இப்ப நீங்க அய்யோன்னு அலறுங்கடா!!

விஜயகாந்த் தான் எதிர்கட்சி தலைவர்..தி.மு.க நாண்டுக்க இதை விட என்ன வேண்டும்..?


தமிழக அரசியலையே புரட்டி போட்ட மக்கள் தீர்ப்பு!!

குஷ்பூ எனும் கற்ப்புக்கரசி,சொல்லுது..தி.மு.க தோல்வி இல்லையாம்..தமிழ்க மக்களின் தோல்வியாம் ...அட..சிறுக்கி..கலைஞரே பொத்திகிட்டு இருக்காரு..உனக்கென்ன?

இனிமேல்தான் சீனே ஆரம்பிக்குது.!~

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...