Wednesday, May 25, 2011

தமிழகத்தின் புதிய அரசு செய்யவேண்டியவை ….

தி.மு.க. அரசின்  மீது  ஏற்பட்ட வெறுப்பின் காரண  மாய் இமாலய வெற்றியை   பெற்ற அ.இ.அ.தி.மு.கழகம் ஆ ட்சி அமைக்கிறது.


மக்களால் விரும்பி அமையாது  மாற்றம் தேவை என மக்கள் கருதியதால்  புதிய  அரசு  அமை கிறது.

தி.மு.க . ஆட்சிகாலத்தில் சீர் கெட்டு ப்போன துறைகள்

  1. சட்டம்- ஒழுங்கு
  2. கல்வி துறை
  3. மின்சாரம்
  4. போக்குவரத்து
  5. வேளாண்மை

இத்துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தி சரிசெய்யப்படவேண்டும்.

அ.இ.அ.தி.மு.க அரசின் முந்தைய  ஆட்சி காலங்களில் பலவீனமான துறை  எதுவென்றால் உள்ளாட்சி துறை  தான்.
இத்துறையின் மீது தனிகவனம்  செலுத்தப்படவேண்டும்.

விளை நிலங்கள்   வீட்டுமனைகள் ஆவாது தடுக்கப்படவேண்
டும்.

புற்றீசல் போல பெருகிகுயுள்ள தமிழக அரசின் மதுபான கடைகளை  குறைக்க வேண்டும்.

செய்யவேண்டியவைகள் நிறைய இருப்பினும் அவசியம் செய்யவேண்டியவை    மேற்கூறியவைகள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...