Wednesday, May 18, 2011

விபச்சாரி குஷ்பு , வடிவேல் காமெடி தாங்க முடியவில்லை

முன்பு-குஷ்பு-நடித்த-கோலம்நடிகை குஷ்பு அக்கா தமிழக தேர்தலில் பரப்பிய பிரச்சாரத்தில் பாதி இடங்களை தோற்க வைத்தார், எஞ்சிய இடங்களை அண்ணே வடிவேல் பிரச்சாரத்தில் இழந்தது மு.க. வின் கட்சி. அண்ணே வடிவேலுக்கு ஒரு தொகுதிக்கு ஒரு லட்சம் என்று கொடுத்துள்ளார்கள் என்று வைத்துக் கொள்வோம், வைத்துக் கொள்வோம் என்ன... கொடுத்துள்ளதாக செய்திகள் உள்ளன. சரி உண்மையான தொகைதான் இது என்று வைத்துக் கொண்டாலும், தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிக்கு எவ்வளவு என்று கணக்கு வைத்துக்கொள்ளுங்கள்.
அப்புறம் புதுச்சேரி வேறு உள்ளது அங்குள்ள சுமார் முப்பது இடங்களுக்கு எவ்வளவு பணம் என்று தெரியவில்லை. என்னடா 'எலி அம்மணமாக போகிறது' என்று பார்த்தால், விசயம் இப்பதானே தெரிகிறது.

பிரசாரத்திற்கு பிரச்சாரம், பணத்திற்கு பணம், பிறகு ஒருவேளை தி.மு.க. கும்பல் ஆட்சிக்கு வந்துவிட்டால் பெரிய படத் தயாரிப்பாளராகி சன் கும்பலை விரட்டி விடலாம் என்ற கணக்கு வேறு உள்ளது, என்ற நப்பாசையில் அண்ணே வடிவேல் தி.மு.க.விற்காக ஓடி ஓடி பரப்புரை செய்து நடிகர் விஜயகாந்து அவர்களைப் புரட்டி எடுத்து விட்டார், நீ உனக்கு என்று ஒருமையில் திட்டியதை பொது மக்கள் ரசித்ததாக சன் டி.வி.யும் கலைஞர் டி.வி. யும் சொல்லிக் கொண்டே இருந்தார்கள் தேர்தல் நாள் வரை. பிறகு கூட்டமான கூட்டம் வருகிறது அண்ணே வடிவேல் பேசும் கூட்டத்திற்கு என்றார்கள். பிறகு ஒரு பிரச்சாரத்தில் காப்டன் அவர்கள் ஒரு வேட்பாளரை என்னையா நீ.... என்று தலையில் தட்டியதை, சன் டி.வி. கும்பல் பல நகாசு வேலைகள் பார்த்து வெளியிட்டார்கள். " ஐயோ கொல்றாங்களே. அயோ கொல்றாங்களே..." என்று முன்பு இந்த டி.வி. சொல்லியதே, அது போலவே திரும்ப திரும்ப காட்டினார்கள்.

அண்ணே வடிவேலும், நீயெல்லாம் ஒரு வேட்பாளரை அடிக்கிற...உனக்கு எதுக்கு அரசியல் என்றார், முன்பு இவரின் பிள்ளையை அடித்து மண்டையை உடைத்தார்களாம் என்று ஒரு மூன்று நாள் சொன்னார், பிறகு தான் இந்த வேட்பாளரை தலையில் தட்டியதை கப்பென்று பிடித்துக் கொண்டு பிரச்சாரம் செய்தார் அண்ணே வடிவேல். பிறகு ஒரு முறை கேப்டன் அவர்கள், " உங்களுக்கு ஒரு ஆப்பு " இருக்கு என்று சொன்னதை, குவாட்டர், ஆப் என்று எடிட்டிங் செய்து பேசினார் அண்ணே வடிவேல். பிறகு சொன்னார் தலைவர் கலைஞர் அய்யா அவர்கள் ஆறாவது முறையும் முதல்வராகிறார் என்றார். முதல்வர் என்ன முதல்வர், இருக்கும் 234 தொகுதிகளிலும் அய்யா கலைஞர் தான் ஜெயிப்பார் என்றார். வாங்குன காசுக்கு மேலே உண்மையிலேயே கூவினார் அண்ணே வடிவேல்.

பிறகு நம்ம குஷ்பு அக்கா இருக்காங்களே, இவர் செய்த பிரச்சாரம் இருக்கிறதே அடேயப்பா...! ஒன்றும் சொல்லிக்க முடியாது.


கலைஞருக்கு ஒட்டு போடுங்கள், உங்களுக்கு என்னை மாதிரியே குழந்தை பிறக்கும் என்றார். எப்படி நினைதிருக்கார் பாருங்கள் தமிழக மக்களை. அதாவது என்னை மாதிரி என்றால் 'பலே விபச்சாரி' என்பார்களே அது மாதிரியா என்று தெரியவில்லை.
குஷ்பு-மயக்க-நிலையில்
குழந்தை வேண்டும் என்று தமிழக மக்கள் இவரிடம் எப்பொழுது கேட்டார்கள் என்று தெரியவில்லை. இப்பொழுது நம்ம குஷ்பு அக்கா சொல்லி இருக்கார்கள், எப்படி, அ.தி.மு.க. வுக்கு ஓட்டுப் போட்டதுக்காக மக்கள் கஷ்டப்படப் போகிறார்கள் என்று, எனவே தோற்றது மக்கள் தான் என்று வேறு சொன்னார். அண்ணே வடிவேல் இன்று கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று எனக்கும் எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வேண்டும் என்று புகார் தெரிவித்துள்ளார். தே.மு.தி.க. தொண்டர்கள் என்னையும் எனது குடும்பத்தையும் தாக்குகிறார்கள் என்று. மீண்டும் கேப்டன் அவர்களை ஒழுங்கா அரசியலைப் பாரு, எண்ணையை அடிக்கிறதை விட்டுவிட்டு என்றார்.கருணாநிதியுடன்-குஷ்பு
வடிவேலை தூக்கிக் கொண்டு போய் உதைப்பார்கள் நினைத்த பொழுதெல்லாம் ஒரு படத்தில், நிஜத்திலும் அப்படி ஆகிவிடப் போகிறது அண்ணே வடிவேலுக்கு. அக்கா குஷ்புக்கு என்ன பாதிப்பு என்று வெளிப்படையாக தெரியாவிட்டாலும், ஏதோ இருக்கிறது என்று மட்டும் சொல்ல முடியும். தனது சொந்த காரணங்களுக்கு அரசியல் பிரச்சாரம், அரசியல் என்று கலைஞர் எவ்வளவு அளவிற்கு திராவிட அரசியலை மக்களிடம் கொண்டு சென்றுள்ளார் பாருங்கள். வேஷம் கட்டும் கூத்தாடிகள் அரசியலுக்கு வந்து, அரசியலையும் கூத்தாடிகள் ரேஞ்சுக்கு கொண்டு சென்றுவிட்டதை பார்த்தால், ஒரு நூறு சீமான் வரவேண்டும் போல தெரிகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...