*உணவே மருந்து மருந்தே உணவு.*
திரைப்படங்களில் கிராமத்து சீனில் கதாநாயகி பித்தளைத் தூக்கில் பழங்கஞ்சி எடுத்துக் சென்று கதாநாயகனுக்குத் தருவாள். நீரும் சோறுமாக அதை அள்ளி அவன் உண்பான்.
இன்றைய நிஜ கிராமங்களில் கூட இந்தக் காட்சியைப் பார்க்க முடியாது.
1.
⛅ காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் *சுறுசுறுப்பாகவும்* இருக்கிறது.
2.
🌚 இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.
3.
☀மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு *குடல்புண், வயிற்று வலி* போன்றவற்றையும் *குணப்படுத்தும்.*
4.
☝அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் *உடலை சீராக* இயங்கச்செ ய்கிறது.
5.
☝இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து சாப்பிட்டால், *இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும், உடல் எடையும் குறையும்.*
6.
✅மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான
💪 சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.
7.
👉 *அலர்ஜி, அரிப்பு* போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.
8.
👉 *அல்சர்* உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.
9.
👉 எல்லாவற்றிற்கும் மேலாக *நோய் எதிர்ப்பு சக்தி* அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.
10.
👉 ஆரோக்கியமாக அதே சமயம் *இளமையாகவும் இருக்கலாம்.*
No comments:
Post a Comment