சில வார்த்தைகள் சிலரதுவாழ்க்கையையேஉருவாக்கும்சிலரது வாக்கினால் விளைந்த வாழ்க்கை அனுபவத்தைத் தான்நம்முடைய வாழ்வின் பாடமாகக் கொண்டு.வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்துகொண்டு இருக்கிறோம்.
நாம் புதிதாக எதுவும் சொல்வதில்லைசொல்லப் போவதுமில்லைஏனெனில் அனைத்தும் ஏற்கெனவே சொல்லப்பட்டு விட்டது.நாம் நினைவைத் தூண்டும் கருவியாக தான் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம்.
No comments:
Post a Comment