Tuesday, October 17, 2017

விஷ பாம்புகள் பற்றிய சில வி(சே)ஷ தகவல்கள்


பாம்பு தற்காப்பு-தாக் குதல் (defensive, offe nsive) என்ற முறையி ல் கடித்தாலும், பாம் பின் விசம் கொடியது, உடனே கொன்று விடு ம் என்கிறார்கள். ஆ னாலும் பாம்பின் விச ம் பாம்பிற்கு நஞ்சல் ல. ஏன்? நாம் தமிழில் நஞ்சு, விசம் என்று கூறினாலும் கூட,
ஆங்கிலத்தில் poison,venom, toxin என வெவ்வேறாகப் பிரித் துச் சொல்லப்படுகிறது. பாம்பின் விச த்தில் உள்ள toxin, பாம்பு தன் நச்சுப் பல்லினால் (fang) அல்லது வேறொரு உயிரினம் ஏதோ ஒரு உறுப்பினால் நமது உடம்பில் குத்துவதன் மூலம், கு ருதியில் toxin நிறைந்த நஞ்சை செலு த்துகிறது. இது venom எனப்படுகிறது. இந்த Venom என்ற நஞ்சு, உட்கொ ள்ளு வதால் அல்லது மணப்பதால் உட லில் நச்சுத்தன்மையை பொதுவா க ஏற்படுத்துவதில்லை.
Poison என்ற toxin, ஏதோ ஒன்றினால் குத்தி அல்லது செலு த்தி குருதியில் விசத்தை சேர் க்காமல், உட்கொள்வதா ல் அல்லது மணப்பதால் நச்சுத்தன்மையைக் கொ டுக்கிறது. இதுவே Poison ற்கும் Venomற்கும் இடை யிலான வேற்பா டாகும்.
அதனால்தான் நச்சுத்தன்மை உடைய பாம்பொன்றை வே றொரு பாம்பு விழுங்கினாலும், அதனால் அது இறந்து விடுவதி ல்லை. நமது உடலில் கணைய ம் போன்ற பகுதிகளால் சுரக்க ப்படும் சில பொருட்கள், நச்சுத் தன்மை உடையனவையாக இ ருந்தும், நமக்கு அதனால் உயி ரிழப்பில்லை. ஒவ்வொரு பாம் பின் விசத்தின் தன்மையும் வே றுபடுகிறது. சில இதயத்தையும் இதயம் சார்ந்த பகுதிகளையும் பாதிக்கிறது. இன்னொன்று நரம்பு மண்டலத்தையும், மூளையையு ம் பாதிக்கிறது. அடுத்தது கடித்த இ டத்தில் மட்டுமே பாதிப்பை தரு கிறது.  ஆனாலும் விசப்பாம்புக ளுடன் வாழும், Romulus Whitaker போன்றவர்கள் பலர் இருக்கவே செய் கிறார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...