Monday, October 9, 2017

தேசம் தெய்வம் தர்மம்.

திரைப்பட இசை அமைப்பாளர் இளையராஜா எவ்வளவு பெரிய தெய்வ பக்திமிக்கவர், இசைஞானி மட்டும் அல்ல அவர் ஆன்மீகஞானியும் ஆவார்.
அப்படிப்பட்ட மிகப்பெரிய மகான் இளையராஜா அவர்களுக்கு செல்லப்பிள்ளையாக பிறந்து மிகப்பெரிய இசை அமைப்பாளராக தந்தையால் உருவாக்க பட்டு வளர்ச்சி அடைந்தவரான யுவன் சங்கர் ராஜா இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாறி விட்டதாக செய்தி பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
எந்த அளவுக்கு இவரை யாரோ மூளை சலவை செய்து இருக்கிறார்கள்.
இதில் எந்த அளவுக்கு இளையராஜா குடும்பத்தினர் மன வேதனை பட்டு இருப்பார்கள்?
இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜாவுக்கு மூன்றாவது முறையாக 1.1.2015 யில் இஸ்லாமிய முறையில் கீழக்கரையில் திருமணம் நடைபெற்றது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது காதலியான லண்டனைச் சேர்ந்த பாடகி சுஜாயாவை கடந்த 2005ம் ஆண்டு திருமணம் செய்தார். 2008ம் ஆண்டு அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
அதன் பிறகு அவர் ஷில்பா மோகன் என்பவரை கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஷில்பாவுடனும் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து ஷில்பா யுவனை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.
தனது மூன்றாவது திருமணத்திற்காக
யுவன் இஸ்லாம் மதத்திற்கு மாறி தனது பெயரைக் கூட அப்துல்லா என்று மாற்றம் செய்து உள்ளார். இந்நிலையில் யுவனுக்கும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த ஜப்ருன்னிஸாருக்கும் கீழக்கரையில் திருமணம் நடந்தது. ஜப்ருன்னிஸார் துபாயில் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவனின் திருணமத்தில் இளையராஜா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் யாரும் பங்கேற்கவில்லை.
முஸ்லிம் ஆக வீட்டில்எதிர்ப்பு! யுவனின் இந்த செயலுக்கு அவரது அப்பா இசைஞானி இளையராஜா, அவரது சகோதரர்கள், சகோதரிகள், உறவினர்கள், சினிமா மற்றும் பிறதுறை நண்பர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நமக்கும், நமது குடும்பத்திற்கு இது சரிப்பட்டு வராது என்று எவ்வளவோ சொல்லியும் யுவன் தனது மதமாற்றத்தில் பிடிவாதமாக இருந்துள்ளார் என்று தினமலர் செய்தி கூறுகிறது.
திரையுலகில் பெரும் மரியாதையுடன் வளர்ச்சி அடைந்து இசை ஞானியாக வலம்வரும் இளையராஜா அவர்கள் வளர்த்த பிள்ளை அவர் எவளவு சொல்லியும் பிடிவாதமாக மத மாறி உள்ளார்.
இதனால் இளையராஜா மனமுடைந்து ஒருகட்டத்தில் வெறுப்படைந்து தி.நகரில் உள்ள தனது சொந்த வீட்டை விட்டு வெளியேறி சிலகாலம் தனது மூத்தமகன் கார்த்திக் ராஜாவின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
பிறகு யுவன் வந்து பேச, தான் மட்டும் வரமாட்டேன் என்று சொல்லி கார்த்திக்கையும் தன்னோடு அழைத்து வந்து பிறகு எல்லோரும் இருப்போம் என்று
வந்த உள்ளார்கள்.
இளையராஜா வீடு என்பது ஹிந்து தர்மத்தின்படி தெய்வீகம் தவழும் வீடு ஆகும்.
அந்த வீட்டில் யுவன் சங்கர் ராஜா தனது புதிய இஸ்லாமிய மதத்தின் அடிப்படை வாத வெறி தனத்தை பின்பற்றி நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து விட்டார்.
இளையராஜா ஒவ்வொரு முறையும் தனது வீட்டில் நவராத்திரி கொலு வைத்து சிறப்பாக செய்து வழிபாடு செய்வார்கள். பிரபல பின்னணி பாடகர்களை எல்லாம் அழைத்து தன் வீட்டில் நவராத்திரி கொலு நிகழ்ச்சிகளில் பாட வைப்பார்.
ஆனால் சென்றாண்டு கொலு நடத்த கூடாது என்று யுவன் தெரிவித்துள்ளார் பின்பு கொலுவை தவிர்க்கும் நோக்கோடு அவசரமாக மும்பை கிளம்பி சென்றுள்ளார். ஆனால் இளையராஜா போனில் சத்தம் போட பிறகு அவசரஅவசரமாக மீண்டும் யுவன் சங்கர் ராஜா வீடு திரும்பியுள்ளார்.
இளையாராஜா தன்னைத் தலித் என்று அழைத்துக்கொள்வதை எப்போதும் விரும்பியதில்லை. இந்து தெய்வீக இசை காவலனைப் போன்று தன்னை வெளிப்படுத்திக்கொண்ட இளையராஜா ஆதிக்க சாதி தாழ்த்தப்பட்ட சாதிகளின் வேறுபாடுகளை களைந்து தன்னை சாதி வெறிகளை ஒழித்து ஒற்றுமையான ஹிந்து தர்மத்திற்கு உட்பட்ட நபராகவே அடையாளப்படுத்திக்கொண்டார்”,
ஹிந்து தர்மத்திற்கு எதிராக எல்லா வித சூழ்ச்சிகளையும் பயன்படுத்தி எடுக்கும் முயற்சிகளில் திட்டமிட்டு ஒரு விக்கெட் இளையராஜா என்ற ஹிந்துத்துவா வீட்டில் வீழ்த்தப்பட்டுள்ளது.
இரண்டாவது திருமணம் திருப்பதியில் 2011 நடைபெற்ற போது குரான் பரிசளித்த அமீர்? யுவன் மதம் மாற இதுதான் முதல் முயற்சியோ? அதனால் இவன் போன்றவர்கள் சவஹாசம் கூடாது..
ஒருவருடமாக இஸ்லாம் பற்றிய ஆராய்ச்சி செய்தேன் என்று யுவன் சங்கர் ராஜா சொல்வதெல்லாம் ஒரு மாயை. ஒரு சில ஆண்டுகளாக மூளை சலவை செய்யப்பட்டு அவரது இரண்டாவது திருமணம் இல்லறத்தில் ஏதோ திட்டமிட்டு மணவாழ்கையில் குழப்பங்கள் உருவாக்க அவர்களின் இஸ்லாமிய நண்பர்களாக நடித்து இந்த காரியத்தை திட்டமிட்டு செய்துள்ளார்கள்.
குரான்னை பரிசாக கொடுத்த அமீர் கூட குழப்பங்களை உருவாக்கி இருக்கலாம்.
இரண்டு பெண்களுடன் தாம்பத்யம் நடத்த முடியாத நிலையில் ஏதோ ஒரு மூன்றாவது முஸ்லிம் பெண்ணை வைத்து மதமாற்றம் செய்ய வலை விரித்திருக்கிறார்கள். ஆகவே, முஸ்லிம் ஆனது வசதிக்காகத்தான்! அதில் ஆன்மீகமும் இல்லை, நம்பிக்கையும் இல்லை.
ஆக, இதில் முஸ்லிம்களின் பங்கு வெளிப்படுகிறது.
யுவன்சங்கர்ராஜா தானாக மதம் மாறவில்லை திட்டமிட்டு முஸ்லிம்கள் மதம் மாற்றப்பட்டு உள்ளார். இது ஒரு மோசடி என்றே ஒவ்வொரு ஹிந்துக்களுக்கும் தெரிகிறது.
ஹிந்து தர்மத்திற்கு எதிராக ஒரு ஹிந்து திருப்பி விட படுகிறார் என்றால் இதற்கான திட்டமிடல் மிகப்பெரிய சதி நடக்கிறது.
ஹிந்து இயக்கங்கள் எங்கோ கோட்டை விடுகிறது.
நமக்குள் விழிப்புணர்வு பிரச்சாரம் பெரிய அளவில் செய்ய வேண்டும்.
நாம் நினைக்கலாம்
ஒரு தனி மனிதன் "இஸ்லாம் மதம் மாறினால் என்ன ஆகப்போகிறது.?
அவனுக்கு பிடித்த மதத்தில் அவன் கடவுளை வழிபட்டுவிட்டு போகிறான். இதனால உனக்கு என்ன பாதிப்பு?
இந்த கேள்வியை மேலோட்டமாக பார்த்தால் சாதாரணமாகத் தான் தெரியும்.
ஆனால் நாளை உனது குடும்பத்தில் மதம் மாறிய ஒருவனால்,
'உனது நாடு துண்டாடப்படலாம்,
உனது மொழி அழிக்கப்படலாம்,
உனது கலாச்சாரம் சிதைக்கப் படலாம்,
உனது சந்ததிகளே பலி கொடுக்கப்படலாம்!'
இதெல்லாம் சாத்தியமா..? இப்படி உள்மனதில் ஒரு ஐயப்பாடு எழலாம்.
ஆனால் சாத்தியமே என்பதற்கு சமகால உதாரணம் பாகிஸ்தானின் தந்தை என்றழைக்கப்-படும் "முகமது அலி ஜின்னா"!
யார் இந்த ஜின்னா?
முகலாயர் காலத்து பரம்பரை முஸ்லீமா? இன்றைய பாகிஸ்தானைச் சார்ந்தவரா?
உருதினை தாய் மொழியாகக் கெண்டவரா?
இந்தக் கேள்விகளுக்கு ஒரே பதில் "இல்லை" என்பது தான்! அப்படியெனில் இவர் யாராக இருக்கக்கூடும்?
முகலாயப் படையெடுப்புகளில், அவர்கள் கையில் அகப்பட்டு அவமானப்படுவதை விட, "உடன்கட்டை ஏறி உயிரை விடுவதே மேல்" என எண்ணிய தாய்மார்களைக் கொண்ட இந்து ராஜபுத்ர வம்சத்தை சார்தவர் தான் இவர்.
இவரது தாத்தா தான் முதலில் இவரது குடும்பத்தில் மதம் மாறியவர்.
ஜின்னாவுடைய ஊர் குஜராத். தாய்மொழி குஜராத்தி. இவரது தாத்தா மதம் மாறிய ஒரு முஸ்லிம். ஆனால் பேரன் ஜின்னா, அந்த தாத்தா ஏற்றுக்கொண்ட மதத்திற்காக "இஸ்லாமியர்களுக்காக பாகிஸ்தான் உருவாக்கப்பட வேண்டும்! இல்லையேல் பாரதம் அழிக்கப்படும்" என அறைக்கூவல் விடுத்தார்.
தனது மதம் மாறிய இஸ்லாமிய மதத்திற்காக தாய் நாட்டையே அழிப்பேன், என கூறும் அளவிற்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் அவரிடம் குடியேறியிருந்தது.
இதனால் தான், "ஒரு தனிநபர் மதமாற்றம் கூட இந்த நாடு துண்டாட காரணியாக மாறும் என்று கூறுகிறேன்!
இங்கே அந்த தனிநபர் ஜின்னாவுடைய தாத்தா!".
குஜராத்தியை தாய் மொழியாக கொண்ட ஜின்னா பாகிஸ்தான் உருவானதும் முன் வைத்த முதல் கொள்கை என்ன தெரியுமா?
அனைவருக்குமான ஒரே மொழி உருது மட்டுமே! அதற்கான காரணம் யாதெனில், உருது மொழியானது இஸ்லாமிய வரலாற்றோடு பிணைந்த புனித மொழி என ஜின்னா கருதியதே!
அதே நேரம் பாகிஸ்தானில் அன்றைய காலகட்டத்தில் உருது பேசிய மக்கள் வெறும் 7% தான். கிழக்கு பாகிஸ்தானில் 2% தான்.
பாகிஸ்தானின் பெரும்பான்மை மக்கள் பேசிய மொழிகள் சிந்து, பஞ்சாபி மற்றும் பஷ்து மொழிகளே. கிழக்கில் வங்கமே பிரதான மொழி. இதுவே கிழக்கு பாகிஸ்தான், வங்கதேசமாக மூல காரணம்.
ஒரு தனி மனிதனின் மதமாற்றத்தால், ஒரு நாடே தன் தாய் மொழிகளை தாரைவார்க்க வேண்டியதாயிற்று .
இந்த இடத்தில் அந்த தனிமனிதன் ஜின்னாவுடைய தாத்தா!
ராஜபுத்திர காலாச்சாரத்திற்கும், இஸ்லாமிய கலாச்சாரத்திற்கும் உதாரணம் சொல்ல வேண்டுமானால் , தயிர் சாதத்துல மாட்டுக்றி கலந்த மாதிரி! இந்த கலாச்சார சீரழிவு ஜின்னாவுடைய தாத்தா தனி ஒரு ஆள் மதம் மாறி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது தான் காரணம் ஆகிவிட்டது.
ஜின்னாவின் மத அடிப்படைவாதத்தால் நாடு துண்டாடப்பட்ட போது, கொல்லப்பட்ட லட்சக் கணக்கான இந்துக்களில் கண்டிப்பாக ஜின்னாவுடைய தாத்தா மதம் மாறிய போது, தாய் மதத்தை விட்டுக்கொடுக்காது, இந்துவாகவே வாழ்ந்த பங்காளிகளின் சந்ததிகள் கூட பாதிக்கப்பட்டிருக்க-லாம், பலியாகவும் கூட, ஆகியிருக்கலாம்.
உனது குடும்பத்தில் மதம் மாறிய ஒருவனால் ,
'உனது நாடு துண்டாடப்படலாம்,
உனது மொழி அழிக்கப்படலாம்,
உனது கலாச்சாரம் சிதைக்கப்படலாம்,
உனது சந்ததிகளே பலி கொடுக்கப்படலாம்!
யாருக்கு தெரியும் வருங்காலத்தில் யுவன் சங்கர் ராஜா பேரன் கூட ISIS போன்று ஒரு அமைப்புக்கு தலைவனாகி திருவண்ணாமலையை தகர்ப்பேன் என்று "அல் ஸஜீரா" அறிக்கை விடலாம். அவனுக்கு தெரியவா போகுது அவனது தாத்தாவுக்கு இளையராஜா அண்ணாமலையரின் அதிதீவிர பக்தன் என்று!
(நடைக்கக் கூடாதென்று வேண்டிக்கொள்வோம்.)
ஒரு நல்ல இந்து குடும்பத்தில் பிறந்து எஆர ரகுமான் எனற பெயரை வைத்துக்கொண்டு சினிமாவில் இசையமைத்து பலஆயிரம் கோடிகளை ஹிந்து மக்களிடையே சம்பாதித்து இந்துமக்களுக்கு எதிராகவே அறிக்கை விடுகிறார்.
தேசம் தெய்வம் தர்மம்
மூன்றும் பிரிக்க முடியாது! பிரிக்கக் கூடாதது!
மத மாற்றம் ஒரு தேசிய அபாயம்!
ஹிந்து தர்மத்தை
நாம் காப்போம்!
நம் சந்ததியினருக்கு கற்பிப்போம்!!
நாம் அனைவரும் கடைபிடிப்போம்!!!
ஹிந்து மக்களாய் பிறந்த நடுநிலை என்று வேடமிட்டு நாடகமாடி ஏமாறாதே! ஏமாற்றாதே!
மதம் மாறாதே!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...