Sunday, October 8, 2017

மண்ணச்சநல்லூரில் அதிசியம் டெங்கு காய்ச்சலுக்கு தமிழ் பதி மருந்து, மருந்து சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் காய்ச்சல் குறைகிறது.

தமிழகத்தை வாட்டி வதைக்கும் டெங்கு காய்ச்சல் சித்த மருத்துவத்தால் குணப்படுத்தக் கூடிய ஒரு காய்ச்சல்தான். இதற்கு நாட்டு மருந்து கடையில் கிடைக்கக் கூடிய திருகடுகு சூரணம் , லிங்க செந்தூரம் ஆகியவற்றை வாங்க வேண்டும். அதில் இரண்டிலும் இரண்டு சிட்டிகை அளவு எடுத்து அதில் தேன் கலந்து சாப்பிட்டால் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் காய்ச்சல் குறைய துவங்கும். தொடர்ந்து இவ்வாறு 3 வேளை சாப்பிட்டால் காய்ச்சல் பூரண குணமாகும்.
அது போல உடல் சரியாகும் வரை தினமும் 3 வேளை சாப்பட்டுக்கு முன் நிலவேம்பு கசாயம் குடிக்க வேண்டும். இந்த செய்தியை அனைவருக்கும் பகிருங்கள் டெங்கு வில் இருந்து மக்களை காப்பற்றுவோம்...காய்ச்சல் காலத்தில் கஞ்சி சாதம் மட்டுமே சாப்பிட வேண்டும்.
அணுக வேண்டிய முகவரி:
சுகம் சித்தா கிளினிக், மணச்சநல்லூர்
அழைப்பு எண்கள் : 9965565174, 9486065174

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...