Wednesday, October 11, 2017

நக்கீரன் பிறந்த நாட்டில்தான்!



இதுவே கேரளாவாக இருந்திருந்தால்.. சட்டையை கழற்றி விட்டு உள்ளே வாடான்னு சொல்லி இருப்பாங்க..!
தமிழ் நாட்டில்.. செருப்பு காலோடு நிற்கிறான்.. 
யாரை காலம் முழுவதும், இவனின் கூட்டம் இழிவு செய்து அரசியல் செய்தார்களோ,
அந்த கூட்டமே கும்ப மரியாதை செய்கிறது! கோவிலுக்கு வருபவனை விரட்டவா முடியும்?
ஆனாலும் வெறும் மாலை போட்டு, வந்து தொலை ஈனனே.. பாவ மன்னிப்பு கேளுன்னு மனத்தால் சொல்லி இருக்கலாம்..
இங்கு செருப்பை கழற்றி வையுங்கள் என்று கூற கூட எவனுக்கும் திராணி இல்லை.! கும்பலோடு மரியாதை செய்கிறது!.
எங்கே இது? நீ சிவனே என்றாலும்... உன் மீது தவறு தவறுதான்...என்று சொன்ன நக்கீரன் பிறந்த நாட்டில்தான்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...