Friday, October 27, 2017

அப்பிடியா.......#இருக்கு.

😅 மோடி, எலிசபெத் ராணி, ரஷ்ய அதிபர் புதின்...... மூவரும் நரகத்திற்கு சென்றனர்.
😅 அங்கு உள்ள பொதுத் தொலைபேசியிலிருந்து நாடுகளுடன் தொடர்பு கொள்ளலாம் என எமதர்மன் உதவி செய்கிறான்.
😅 அதிபர் புதின் அரை மணி நேரம் மாஸ்கோவிற்கு பேசினார். 1000 டாலர் பில் வந்தது. அதற்கான காசோலையை எமதர்மனிடம் வழங்கி சென்றுவிட்டார்...
😅 அடுத்ததாக எலிசபெத் ராணியும் லண்டனுக்கு அரைமணி நேரம் பேசினார். 500 டாலர் என பில் வந்தது. காசோலை கொடுத்து விட்டார்.
😅😅😅 இம்முறை நம்ம ஊர் கதாநாயகன் மோடி. டில்லிக்கு ஒன்றரை மணி நேரம் பேசினார். பில் வந்தது. வெறும் 5 டாலர்கள் மட்டுமே. புதினும், ராணியும் எமதர்மனிடம் குடுமிப்பிடி சண்டை. என்னய்யா இது, எங்களுக்கு அதிக பில் இந்தியாவுக்கு மட்டும் குறைவான பில் என்று. . . .
😅 எமதர்மன் சிரித்துக் கொண்டே சொன்னாராம். . . " மோடி இந்திய தேசத்தைக் கடந்த 3 ஆண்டுகளில் நரகமாக மாற்றிவிட்டார். எனவே நரகம் To நரகம் லோக்கல் கால் தான் "
😀😃😄😁😆😅😂🤣😅

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...