Sunday, October 8, 2017

அவளா தியாக தலைவி?

தண்டனையிலிருந்து தப்பிக்க அம்மாதான் முதல் குற்றவாளி அவர் இறந்ததால் தன்னை வழக்கிலிருந்து விடுவியுங்கள் என்று அம்மாவை குற்றவாளி என்று வாய்க் கூசாமல் சொன்ன பச்சை துரோகி சதிகலா.
அவளா தியாக தலைவி? அவள் அம்மாவின் தாயாம்... தோழியாம்.... த்த்தூ
அம்மா குற்றவாளி அல்ல !
இதுவே உண்மை தொண்டனின் கூற்று.
ஒரு பேச்சுக்கு.... அப்படியே அம்மாவை குற்றவாளி என்று நீதிமன்றம் சொன்னாலும் அம்மாவுக்காக பழியை ஏற்றுக் கொண்டு சிறை செல்லவும் உயிரை கொடுக்கவும் லட்சம் தொண்டர்கள் இங்கு உண்டு.
கூடவே 33 வருடம் இருந்த இவளைப்போல முதுகில் குத்தும் சதிகாரியை கொண்டாடும் கூட்டம் அம்மாவுக்கு துரோகம் செய்யும் கழிசடைகள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...