Tuesday, October 17, 2017

மஞ்சள் தோல் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிடும் பெண்களின் –

மஞ்சள் தோல் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிடும் பெண்களின் . . .

இயற்கை நமக்கு எண்ணில் அடங்கா மருத்துவ மூலிகைகளை நமக்கு கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நாம் தான் 
அருமை தெரியாமல் வீண்டித்து அதனை வருகிறோம். அந்தவகை யில் இயற்கை நமக்கு அருளிய ஒரு அற்புதமாக மாமருந்துகளில் ஒன்றுதான் இந்த மஞ்சள். இந்த‌ மருத்துவம் என்பது மஞ்சளில் மட்டுமல்ல‍ அதன் தோளில் உண்டு.
ஆம் இளமையிலேயே முதுமை தோற்றத்தமளிக்கும் இளம்பெண்க ள்… நல்ல‌ மஞ்சளை எடுத்து அதன்தோலை சீவி விட வேண்டும். சீவப்பட்ட‍ தோலை மட்டும் எடுத்து நன்றாக‌ இடித்துப் பொடியாக்க வேண்டும். 1 ஸ்பூன் பொடியை எடுத்து தேன் விட்டு குழைத்து சாப்பிட வேண்டும். இதைப்போலவே தினமும் மஞ்சள் தோல் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிடும் பெண்களின் அவ ர்களின் சருமம் பளபளக்க, இழந்த இளமைத் தோற்ற‍த்தை மீண்டும் பெற்று உடலும் உள்ள‍மும் ஆரோக்கியம் பெறுவ ர்.
மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெறுவது அவசியம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...