Friday, October 6, 2017

அபிஷேகமும் அதன் பலன்களும்.



இறைவனின் விக்கிரகங்களுக்கு :-
•பால் கொண்டு அபிஷேகம் செய்தால்: நீண்ட ஆயுள் கிடைக்கும்
•நல்லெண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்தால்: சுகத்தைக் கொடுக்கும்
•பஞ்சகவ்யம் கொண்டு அபிஷேகம் செய்தால்: மனதைப் பரிசுத்தம் செய்யும் அதனால் தீய எண்ணங்கள் வராது.
•பஞ்சாமிருதம் கொண்டு அபிஷேகம் செய்தால்: வெற்றியைத் தரும்
•நெய் கொண்டு அபிஷேகம் செய்தால்: மோட்சத்தைத் தரும்
•தயிர் கொண்டு அபிஷேகம் செய்தால்: மகப்பேறு தரும்.
•கரும்புச் சாறு கொண்டு அபிஷேகம் செய்தால்: ஆரோக்யத்தைத் தரும், நீண்ட நாட்களாக இருந்து வந்த நோயும் விலகும் என்பார்கள்.
•தேன் கொண்டு அபிஷேகம் செய்தால்: கலைவாணியின் அருளைப் பெற்றுத் தரும்.
•பழரசம் கொண்டு அபிஷேகம் செய்தால்: எம பயத்தை நீக்கும்
•இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தால்: உயர்ந்த பதவியைத் தரும்.
•சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தால்: இறைவனோடு இரண்டறக் கலக்கச் செய்யும்.
•கலசாபிஷேகம் கொண்டு அபிஷேகம் செய்தால்: அஷ்ட லக்ஷ்மி கடாக்ஷத்தைத் தரும்.
நல்ல வஸ்திரம் கொண்டு அணிவித்து மரியாதை செய்தால் : வறுமை நீங்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...