Monday, October 9, 2017

பருவ வயதுள்ள‌ ஆணும் பெண்ணும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் சாறு குடித்து வந்தால்

பருவ வயதுள்ள‌ ஆணும் பெண்ணும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் சாறு குடித்து வந்தால்

அழகைப் பேணிக்காப்பதில் ஆண் பெண் என்ற பாகுபாடு கிடையாது. என்ன ஒரு சிறு
வித்தியாசம், ஆண்கள் ஒப்பனையில் அவ்வ‍ளவு சிரத்தை எடுத்து க்கொள்ள மாட்டார்கள் .ஆனால் பெண்களோ இதற்காக மெனக்கெ ட்டு தங்களை அழகுப்படுத்திக்கொள்வர். இந்நிலையில் இந்த ஆணும் பெண்ணும் பதின் பருவம் அதாவது ஆங்கிலத்தில் டீன் ஏஜ்-ல் இருந்து  விட்டால்… அப்பப்பா பத்து முறை தன்னை அலங்கரித்துக் கொள்வதும், பதினோறு முறை கண்ணாடி முன் இன்று தங்கள் அழகை ரசிப்ப‍தும் இருப்பார்கள். அத்தகைய ஆணும் சரி பெண்ணும் சரி, தினமும் சுமார் 40 நாட்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் கேரட் சாற்றினை தவறாமல் குடித்து வர வேண்டும். அவ்வாறு குடித்து வந்தால் பொலிவிழ ந்த இவர்களது சருமத்தின் நிறம் மிகுந்த பொலிவோடு காட்சியளித்து இவர்களை இன்னும் இன்னும் பேரழகோடு காட்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...