Friday, October 20, 2017

உபதேசம் செய்வது?

ஒரு மனிதன் ஒரு ஜென் துறவியிடம், " நூறு வருடங்கள் கழித்து
தாங்கள் எங்கே இருப்பீர்கள? " என்று கேட்டார்.
"ஒரு குதிரையாகவோ அல்லது ஒரு கழுதையாகவோ மாறியிருப்பேன்!."
"அதற்கப்புறம் என்ன ஆவீர்கள்?"
"நரகத்திற்குப் போவேன்"
மனிதருக்கு மிகுந்த ஆச்சரியம். " அளவற்ற ஞானமும். நல்ல பல குணங்களும்
கொண்ட தாங்கள் ஏன் நரகத்திற்குச் செல்ல வேண்டும்?"
" நான் நரகத்திற்குச் செல்லவில்லையென்றால், நரகத்தில் உனக்கு யார்
உபதேசம் செய்வது?" என்று பதில் கேள்வி கேட்டார் துறவி.
இந்த நாள் இனிதாக வாழ்க வளமுடன்!!!Image may contain: 1 person, outdoor and nature

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...