Saturday, May 25, 2019

தமிழ் மக்களுக்கு தேசியஉணர்வு இல்லை. 1967 பிறகு.

போனமுறை அதிமுக 37 பிஜேபி 2 திமுக 0 தொகுதி ஜெய்கும் போது தமிழக மக்கள் அனைவரும் பத்தாம் வகுப்பு கூட படிக்கவில்லை ...
இப்போது தமிழக மக்கள் அனைவருமே டாக்டர் , என்ஜினீயர் , கலெக்டர் ஆகி அதிமுக 1 பிஜேபி 0 திமுக 37 .
தமிழர்கள் என்றுமே கல்வியாளர்கள் தான்.
ஒன்று புரிந்து கொள்ளுங்கள் தமிழக மக்கள் என்றுமே தேசிய கட்சியை ஆதரிக்கவில்லை . என்னதான் படித்து இருந்தாலும் குடி மற்றும் சினிமா மோகத்திலும் no 1 .
தேசிய ஒற்றுமை உணர்வு என்பது தமிழக மக்களிடம் குறைந்து விட்டது .
காங்கிரஸ் எப்பொழுது தேச பற்றை விட்டு விலகிய தோ அன்றே அதன் வீழ்ச்சி தொடர ஆரம்ப மாகி விட்டது .
இதுவே பல தீவரவாத செயலுக்கும் வித்தாக அமைந்தது .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...