Sunday, May 26, 2019

தமிழகத்தில் தாமரை மலராது..

👁👇🐄🐅🦅🤝🦅🐄🐅👇👁🔥 🔥 எப்படி மலரும்?
1967ல இருந்து, தமிழகத்தை பல தடவை ஆட்சி செய்தது, தி.மு.க!
🔥காமராஜர், கக்கன்ஜியையே ஓரங்கட்டினவங்க ஆண்ட மண்!
🔥எல்லா துறையிலும் ஊழலை, நடைமுறையாகவே கொண்டு வந்தவங்க ஆண்ட மண்!
🔥 குடும்பத்துல எல்லாத்துக்கும் மந்திரி பதவியைக் கொடுத்து, ஆயிரக்கணக்கான கோடிகளை ஆட்டைய போட்டவங்க ஆண்ட மண்!
பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டுவிடு பார்ப்பானை அடி என முழங்கி சமூகத்தை சீரழித்து அதே வாயால் கவுல் பிராமணருக்கு வாக்குக் கேட்பவர்கள் ஆண்ட மண்!
🔥 ஆரியன், திராவிடன் என்ற வெள்ளையனின் பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டு, தமிழர்களை சிந்திக்கவிடாமல் செய்தவர்கள் ஆண்ட மண்!
வந்தாரை வாழவைக்கும் தமிழர்களை இலவச அரிசி இலவச வேட்டி சேலை எனத் துவங்கி ஓட்டுக்கு காசு வாங்கும் ஜனநாயக பிச்சைக்காரர்களாக உருவாக்கியவர்கள் ஆண்ட மண்!
🔥 சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்கு பதிலாக, ஒரு சாதிக்கு ஒரு மந்திரி பதவியை கொடுத்தவர்கள் ஆண்ட மண்!
🔥 ஆட்சியில் இருந்தபோது கச்சத்தீவை தாரைவார்த்து விட்டு, பின்னர் கச்சத்தீவை மீட்போம் என முழங்கிய நாடக கலைஞர் ஆண்ட மண்!?
கொட்டும் மழையில் மூதறிஞர் ராஜாஜி வீட்டுக்கே வந்து கெஞ்சியும் கூட அவரது அறிவுரையை கேளாமல் சாராயக் கடையை திறந்து படிக்கவேண்டிய தமிழர்களை குடிக்க வைத்த சாதனைச் செம்மல் ஆண்ட மண்!
🔥 இந்தியை ஒழிப்போம் எனக் போராட்டம் நடத்தி, அப்பாவி தொண்டர்களின் உயிரில் கட்சி வளர்த்து, தன் குடும்பத்தினருக்கு மட்டும் இந்தியை கற்றுக்கொடுத்த தமிழ் இனத் துரோகி ஆண்ட மண்!
🔥 காவிரியின் குறுக்கே கர்நாடகம் ஹேமாவதி அணை கட்டிக் கொள்ள அனுமதி தந்துவிட்டு, காவிரியை மீட்போம் என கதை சொன்னவர் ஆண்ட மண்!
🔥 பல அணைகளைக் கட்டிய காமராஜரை விரட்டிவிட்டு, பல *துணைகளை* வைத்துக் கொண்ட கருணாநிதி ஆண்ட மண் இது!
🔥 அரசு ஊழியர்களை "சம்பள உயர்வு" அடிமைகளாக உருவாக்கி, அவர்கள் தங்கள் கடமையைச் செய்ய, கையூட்டு பெறும் கலாச்சாரத்தை அறிமுகம் செய்த அரசியல் மேதை ஆண்ட மண்!
ஜல்லிக்கட்டு தடைசெய்ய காரணமாக இருந்த காங்கிரசுக்கு பக்கபலமாக இருந்து தமிழர்களின் கலாசாரத்தை ஒழிக்க நினைத்த வேடதாரிகள் ஆண்ட மண்!
கதிராமங்கலம் நெடுவாசல் என அனைத்து திட்டங்களுக்கும் கையெழுத்திட்டு பின் அதே திட்டங்களை எதிர்ப்பு மக்களைப் போராடத் தூண்டும் கபட வேடதாரிகள் ஆண்ட மண்!
அறவழியில் சேவையாற்றிய எத்தனையோ மகான்களை, தங்களது சாமர்த்தியமான அடுக்குமொழி தமிழால், அரசியலில் இருந்து விரட்டியடித்த இந்தக் கூட்டத்தின் வரலாறு சொன்னால், ஆயுள் போதாது! இத்தனை களைகளுக்கும், நச்சுகளுக்கும் இடையே, 50 ஆண்டுகள் சிக்கி, சீரழிந்த இந்த அன்னை தமிழ் மண்..
🔥மலடாகி பல ஆண்டுகள் ஆகிறது!
🔥 ஆகவே தான் சொல்கிறேன்; இங்கு தாமரை மட்டுமல்ல; தக்காளி கூட வளராது!
🔥நாட்டுக்கு உழைத்த வ.உ.சி.யை. பல்லாவரம், மளிகை கடையில், பொட்டலம் கட்டி, குடும்பத்தை காப்பாற்றும் நிலைக்கு தள்ளிய, சமூகத்தில், ராசா, கனி, தயாநிதி, டி.ஆர். பாலு, கார்த்திக்சிதம்பரம் போன்ற திருட்டு 'திறமை'சாலிகள்தான் தோன்றுவார்கள்!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...