Saturday, May 25, 2019

திமுக வென்றாலும், மக்களுக்கு நல்லதே இல்லை.... வெளிநடப்பு,.... வெளிநடப்பு......

 * மத்தியில் தாமரை மீண்டும் மலர்கிறது. வாழ்த்துகள்.

* தமிழகத்தில் காகிதப் பூக்கள் பூத்துள்ளது. வாழ்த்துகள்.


* சட்டமன்றத்தில் அ.தி.மு.க. தக்க வைத்துக் கொண்டது. வாழ்த்துகள்.

* தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் பின்னடைவை சந்திக்க காரணமாக நான் நினைப்பது,

1. தமிழகத்தில் பா.ஜ.க.-வைப் பற்றிய எதிர்கட்சிகளால் தவறான பிரச்சாரம்.
(15லட்சம் , ஸ்டெர்லைட் , மீத்தேன் , ஹைட்ரோ கார்பன் , நீட் பரீட்சை)

2. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தினகரன் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.

3. பா.ஜ.க. தலைவர்கள் , தொண்டர்கள் மத்திய அரசின் நல்ல திட்டங்களை அனைத்து தரப்பு மக்களிடமும் எடுத்துச் செல்லவில்லை. மற்ற கட்சிகளிடம் இருந்த உழைப்பு இவர்களிடம் குறைவு.

4. கூட்டணி அமைப்பதில் கடைசி வரை இழுபறி நிலை.

தமிழகத்தில் பா.ஜ.க-வினர் இன்னும் கடுமையாக உழைத்தால் மட்டுமே இங்குள்ள நிலை ஒரளவு மாறக்கூடிய சூழ்நிலை உருவாகும். இந்த தேர்தல் அவர்களுக்கு ஒரு பாடம்.


Image may contain: text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...