Tuesday, May 28, 2019

இலவச குவாட்டரருக்கும், பிரியாணிக்கும், பணத்திற்காக அலையும் கூட்டம் இருக்கும் வரை தமிழ்நாடு உருப்படாது.

 கப்பல் போக்குவரத்து துறையில் பல உதவிகளை செய்து சாதனை புரிந்த டிஆர் பாலுவை வெற்றிபெறச் செய்த அறிவாளி தமிழன் வாழ்க
பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் கோர்ட் படியேறி கொண்டிருக்கும் தயாநிதி மாறனை வெற்றிபெறச் செய்த அறிவாளி தமிழன் வாழ்க
2600 கோடி முதலீட்டில் இலங்கையில் தொழில் தொடங்கிய ஜெகத்ரட்சகன் வெற்றி பெற செய்த அறிவாளி தமிழன் வாழ்க
மருத்துவ கல்லூரி சீட் பிரச்சினையில் 100 கோடி ரூபாய் ஏமாற்றிய வழக்கில் சிறை சென்ற SRM பாரிவேந்தரை வெற்றி பெற செய்த தமிழன் வாழ்க
12 வழக்குகளில் முன்ஜாமீன் பெற்று கோர்ட் படியேறி அலையும் கார்த்தி சிதம்பரத்தை வெற்றி பெற செய்த புத்திசாலி தமிழன் வாழ்க
 spectrum ஊழலில் ஈடுபட்ட ராஜா ராணியை வெற்றி பெறச் செய்த தமிழ் மக்கள் வாழக
ஏர்செல் maxus வழக்கில் நீதிமன்றம் ஏறி அலைந்து கொண்டிருக்கும் தயாநிதிமாறனை வெற்றி பெற செய்த தமிழன் வாழ்க
நாடு முழுதும் மலர்ந்த தாமரை தமிழகத்தில் மலரவில்லை என்றால் மலர் மேல் குற்றமில்லை,மண் கெட்டு போய். . பல காலமாகி்விட்டது...


இந்த லட்சணத்தில் உதவி சபாபண்டாரா பதவி வேண்டுமாம் வடக்கே இருந்து வந்தவர்களில் ஓருநல்லவரை தேர்ந்தெடுக்கவும் தமிழகத்தில் தேடாதீர்கள் ஐயா சென்றது பூரா செக்கதங்கம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...