Thursday, May 30, 2019

சபரிமலைக்கு ஆபத்து.



48 நாட்கள் விரதமிருந்து சபரிமலைக்கு மாலை அணிந்து ஐயப்பன், ஜோதி தரிசனம் காண வரும் ஐயப்ப பக்தர்களுக்கு
இனிமேல் ஜோதி தரிசனம், சாமி தரிசனத்துக்கு முன்பாக சிலுவை தரிசனம் கிடைக்கும்!👇
ஐயப்ப சுவாமிமார்கள் கூட்டமாய், மகரஜோதி காண வரும் பாதையில் பாஞ்சாலி மேடு என்னுமிடத்தில் புதிதாய் முளைத்திருக்கும் சிலுவைகள்👇
ஏற்கனவே ஐயப்பன் மலையில், இல்லாத வாபருக்கு ஒரு மசூதி.
தற்போது பாஞ்சாலி மேடு பகுதியில் சிலுவைகள்.
நாளை கிறிஸ்தவர்கள் காரணம் சொல்லுவார்கள்:
இயேசு இந்த மலையில்தான் மலை பிரசங்கம் செய்தார் என்று ஒரு கூட்டம் கிளம்பும்.
எது எப்படியோ சபரிமலையை அழிக்க
சர்வதேச சதி
என்று நாம் சொல்லியபோது நம்பாதவர்கள் இனியாவது நம்பட்டும்.
ஐயப்ப பக்தர்களே எச்சரிக்கையாக இருங்கள். இல்லை என்றால் ஐயப்பன் கையிலும் சிலுவையை கொடுத்து
இயேசுவின் தம்பி என்று புதிய கதை கூட சொல்ல ஆரம்பித்து
விடுவார்கள்.
எச்சரிக்கையாக இருங்கள். ஆபத்து வருகிறது. இதை ஆரம்பத்தில் தடுப்பது நல்லது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...