Sunday, May 26, 2019

ஏன்டா இலங்கையில் தமிழக மக்கள் கொலை செய்த போது ஈன் வாயில என்ன இருந்தது. பிணத்தை வைத்து வாழும் வாழ்க்கை தேவையா உனக்கு?

மோடி மீண்டும் ஜெயித்ததும் மத்திய பிரதேசத்தில் இரண்டு இஸ்லாமியர்கள் தாக்கப் பட்டுள்ளார்கள் -
திருமாவளவன்.
மோடி
மீண்டும் ஜெயித்ததும்,
ராஜஸ்தானில்
நாலு பேருக்கு
லன்ச் கெடைக்கலே.
பஞ்சாபில்
பலபேருக்கு பசி எடுக்கலே.
உபி யிலே
ரொம்ப பேருக்கு
உச்சா போகலே.
டெல்லி யிலே
பல பேருக்கு
டிக்கி கழண்டுக்கிச்சு.
மேற்கு வங்கத்திலே
ரொம்ப பேரு
மெண்ட்டல் ஆயிட்டாங்க.
அட இவ்வளவு ஏன்,
நானே தட்டுத் தடுமாறி
தண்டவாளத்துலே
மாட்டிக்கிட்ட
மாடு மாதிரி ஆயிட்டேன் ன்னா
பார்த்துக்கோங்களேன்?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...