Friday, May 24, 2019

எங்கே போகிறது தமிழ்நாடு ...?

மோடிக்கு ஓட்டுப் போடாததாலோ, அ.இ.அ.தி.மு.க. தோற்றதாலோ இதை எழுதவில்லை.
ஆனால் முன்பு ஒரு காலத்தில் பீகார் இது போல இருந்தது.
ரவுடிகளும், கிரிமினல்களும், ஊழல்வாதிகளும் அங்கு தேர்தல்களில் வெற்றி பெற்றுக் ெகாண்டு இருந்தனர்.
அப்போது அங்கு மக்கள் நிலை மிகவும் மோசமானதாக இருந்தது. வேலை இல்லை, எங்கும் ஏழ்மை, வறுமை தாண்டவமாடியது.
பிறகு நிதிஷ் குமார் வந்தவுடன் ஓரளவு முன்னேற்றம் கண்டிருக்கிறது.
ஆனால் இப்போது தமிழ்நாட்டு மக்கள் அந்த நிலைக்கு செல்லத் தொடங்கி இருக்கிறார்கள், அவர்கள் அந்த அளவிற்கு மூளைச் சலவை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
ஆ.ராசா, கனிமொழி, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் , கார்த்திக் சிதம்பரம் போன்றவர்கள் வெற்றி பெற்று இருப்பது இதையே காட்டுகிறது.
பி.ஜே.பி.க்கோ, அதிமுகவிற்கோ வாக்களிக்காமல் இருந்திருந்தாலும் பரவாயில்லை.
மேலே சொன்ன ஊழல்வாதிகளையும், ஊரை அடித்து உலையில் போட்டவர்களையும் ஜெயிக்க வைத்திருக்க வேண்டுமா?
இனி அவர்கள் மிஸ்டர்.கீளீனாக உலா வருவார்கள்.
தமிழக மக்கள் குறிப்பாக, தூத்துக்குடி , மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், நீலகிரி, சிவகங்கை வாக்காளர்கள் தலை குனிய வேண்டும்.
ஜெ.வின் காலில் விழுந்தவர்களை டயர் நக்கிகள் என்று கிண்டலடித்த தமிழர்கள் இன்று எதை நக்க மேற்சொன்னவர்களை ஜெயிக்க வைத்தார்களோ...?
தமிழகத்தில் முஸ்லிம்களும், கிறஸ்தவர்களும் ஒரு இந்து பிரதமராக ஆகக்கூடாது என முடிந்தவரை மூளை சலவை செய்ததன் பலன் முட்டாள் இந்துக்களால் ஊழல் வாதிகளை ஆதரித்து வெற்றி பெறவைத்து இந்துக்கள் என்றால் முட்டாள் என்பதை நிரூபித்து விட்டார்கள்.... தமிழகம் தலை குனியட்டும்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...