Thursday, May 23, 2019

ஆக ..... ஊழல்வாதிகளுக்கும் தேசவிரோதிகளுக்கும் மட்டுமே தமிழகத்தில் இடம் உண்டு.

ஒட்டுமொத்த இந்தியாவும் ஊழலற்ற நல்ஆட்சி தொடர்ந்திட வாக்களித்திருக்கும் போது தமிழகம் மட்டும் ஊழல், கட்டப் பஞ்சாயத்து, குடும்ப அரசியல், ரெளடியிசம், கல்விக் கொள்ளை,இவற்றுக்கு ஆதரவாய் நிற்பதின் மூலம் நான் அடிக்கடி கூறும் "முட்டாள் தமிழர்கள்" என்பது 100% நிருபணம் ஆகியுள்ளது.
ஏர்செல் மேக்சிஸ் கார்த்தி சிதம்பரம் முன் ஜாமீன்,
BSNL முறைகேடு தயாநிதி மாறன் முன் ஜாமீன்,
2G மெகா ஊழல் கனிமொழி திஹார் சிறை தண்டனை,
2G மெகா ஊழல் ஆ.ராசா திஹார் சிறை தண்டனை,
மெடிக்கல் சீட் முறைகேடு பாரிவேந்தர் | சிறை தண்டனை .
இன்னும் பல கிரிமினல் வழக்குகளில் சிக்கி இருப்பவர்கள் தமிழகத்தில் வெற்றி .
ஆக ..... ஊழல்வாதிகளுக்கும் தேசவிரோதிகளுக்கும் மட்டுமே தமிழகத்தில் இடம் உண்டு என்பதை முட்டாள் தமிழர்கள் மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளனர்.
அடுத்த 5 வருடங்களில் தமிழ்நாடு அழிவுப் பாதைக்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்பதை இந்த 7 1/2 கோடி முட்டாள் தமிழ்க் கூட்டத்தில் ஒருவனாக நானும் வருத்தத்துடன் ஏற்றுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...