Sunday, May 26, 2019

புதிய சிந்தனை புதிய முயற்சிகள் .

நாங்கள் வந்தால் மதுஆலைகளை நிறந்தறமா மூடுவோம் என்றோம் ..
ஆனால் நீங்கள் தேற்ந்தெடுத்தது ஜெகத்ரட்சகன் , டிஆர் பாலு போன்ற மது தயாரிக்கும் தொழிற்சாலை நடத்துபவர்களை..
நாங்கள் வந்தால் ஊழலை ஒழிப்போம் என்றோம் ..
ஆனால் நீங்கள் தேர்ந்தெடுத்தது கனிமொழி, ராசா , தயாநிதிமாறன் போன்ற ஊழல் மன்னர்களை..
நாங்கள் வந்தால் , நீட்தேர்வை ஒழிப்போம் என்றோம்..
ஆனால் நீங்கள் தேர்ந்தெடுத்தது நீட் வேணும் என்று வாதாடி கட்டாயம் ஆக்கின, நளினி சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தை.
நாங்கள் வந்தால் ஏழை எளிய மாணவர்களை மருத்துவம் படிக்க வைபோம் என்றோம்.
ஆனால் நீங்கள் தேர்ந்தெடுத்தது கல்வி கொள்ளை செய்யும், SRM குழுமம் பாரிவேந்தர், பாலாஜி, பல மருத்துவ, பொறியியல் கல்லூரிகள் உடைய ஜெகத்ரட்சகன் போன்ற கல்வி கொள்ளயர்களை.
நாங்கள் வந்தால் சகட்டுமேனிக்கு இருக்கும் சுங்க சாவடிகளை ஒழிப்போம் என்றோம்.
ஆனால் நீங்கள் திரும்பிய பக்கமெல்லாம் சுங்க சாவடிகளை கொண்டு மக்களை சாகடித்த நெடுன்சாலை துறை மந்திரி TR பாலுவை.
நாங்கள் வந்தால் மீத்தேன், ஹைட்ரோகார்பன் ஒழிப்போம் என்றோம் என்றோம்..
நீங்கள் தேர்ந்தெடுத்தது இந்த திட்டத்திற்கு கையொப்பமிட்டு அனுமதித்த திமுக காங்கிரசு கட்சிகளை..
நாங்கள் வந்தால் அரசு போக்குவரத்து துறையை திரண்பட சரி செய்வோம் என்றோம்
நீங்கள் தேர்ந்தெடுத்தது அந்த துறையில் பல கோடிகளை கொள்ள அடித்து அந்த துறைக்கு கொள்ளி வைத்த கொள்ளையன் செந்தில் பாலாஜியை.
[ கொள்ளைகாரனை எடுத்திட்டீங்களேயா ]

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...