Tuesday, May 28, 2019

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு.

சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 9 பேர் பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழகத்தில், லோக்சபா தேர்தலுடன், காலியாக இருந்த, 22 சட்டசபை தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் நடந்தது. இதில், தி.மு.க., 13 இடங்களில் வெற்றி பெற்றது. ஒன்பது இடங்களில், ஆளும் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. 
அ.தி.மு.க., அதிமுக, Admk, a.d.m.k., MLA, எம்.எல்.ஏ.,

அதிமுகவை சேர்ந்த விளாத்திகுளம் -சின்னப்பன்
சாத்தூர் - ராஜவர்மன்
அரூர் - சம்பத்குமார்
நிலக்கோட்டை - தேன்மொழி
மானாமதுரை - நாகராஜன்
பாப்பிரெட்டிபட்டி - கோவிந்தசாமி
பரமக்குடி - சதன் பிரபாகரன்
சோளிங்கர் - சம்பத்
சூலூர் - கந்தசாமி ஆகியோர் வெற்றி பெற்றனர்.


இவர்கள்,செயலகத்தில் உள்ள, சபாநாயகர் அறையில் பதவியேற்று கொண்டனர். சபாநாயகர் தனபால், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...