Saturday, May 25, 2019

திமுக ஜெயித்தது அமமுக வால் மட்டுமே.

அதிமுக தோத்துதான் போச்சி. ஆனா ஆட்சியை இழக்கல.
திமுகவுக்கு பயங்கர வெற்றி; ஆனா ஆட்சியை பிடிக்க முடியல.
இதுதான் விதி, கர்மவினை என்பது. ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்னு இளங்கோவடிகள் சொல்லியிருக்கார். அப்படியேதான் ஆயிருக்கு.
சர்க்கரை வியாதிக்காரன் முன்னால ஒரு கிலோ ஸ்வீட்டை வச்ச மாதிரி திமுக முன்னால இமாலய வெற்றி.
கடவுள் இருக்கான் கொமாருன்னு சொல்லத்தான் தோணுது.
இப்ப தம்பிதுரை மாதிரி அதிமுக காரங்க எல்லாம் பாஜகவோட கூட்டு வச்சதனாலதான் நாம்ப தோத்துப் போயிட்டோம்னு கண்டிப்பா பேசுவாங்க. சின்ன சின்ன சலனங்கள் இருக்கும்
எடப்பாடியார் பனங்காட்டு நரி. சமாளிச்சிடுவார்னு நினைக்கிறேன்.
எம்.ஜி.ஆரோட ஆசீர்வாதம்தான் ஆட்சி நிலைச்சிருக்கு. இன்னும் ரெண்டு வருஷம் கவலையில்லை.
அதுக்குள்ள தமிழ்நாட்டுல இருக்கற ஹிந்துக்கள் எல்லாம் உப்பு போட்டு சாப்பிட ஆரம்பிச்சிடுவாங்கன்னு நினைக்கிறேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...