Sunday, May 26, 2019

செல்லம் யாருடா நீ !

இலங்கைக்கு அமைதிபடை அனுப்பிய ராஜூவ்காந்திய படுகொலை செய்ய காரணமா இருந்த அந்த 7 பேரை விடுதலை செய்ய சொல்லுறே !
இலங்கையில் அரசுக்கு பல உதவிகளை செய்து பல லட்சம் தமிழா்களை பலி வாங்கிய காங்கிரஸ் கட்சிகாரன்களையும் ஓட்டு போட்டு எம்எல்ஏ,எம்பி ஆக்குறே !!
இனபடுகொலை செய்த இலங்கை அதிபா் ராஜபக்சேவை ஐநா சபை தண்டிக்கணும்னு சொல்லுறே நீயே, அதே ராஜபக்சே வீட்டுக்கு போய் விருந்து சாப்பிட்டு பரிசும் வாங்கி உறவாடி வந்த கனிமொழி,திருமாவளவன்,டி.ஆா்.பாலு எல்லோரையும் தோ்தலில் ஆதரிக்கிறே...
இலங்கை கடற்படையால் தமிழகத்தை சாா்ந்த மீனவா்கள் சுட்டு கொல்லுறப்ப கதறுன நீ , இப்ப 5 வருடமா 1 மீனவன் கூட சுட்டுக்கொல்லபடமால் இருப்பதற்க்கு காரணமான பிரதமா் மோடி தமிழனுக்கு எதிரின்னு சொல்லுறே !
ஜல்லிக்கட்ட தடை செய்ய காரணமா இருந்த காங்கிரஸை ஆதரிச்சிட்டு, அத கொண்டு வந்த பாஜகவ எதிா்க்கிறே !
நீ யாருடா தங்கம் !
கேட்டா நாங்க தமிழன்கன்னு வேற சொல்லுறே !
நாங்க புத்திசாலிங்க, பாஜக ஆட்சிக்கு வர காரணமாக இருந்த வட இந்தியகாரன் முட்டாளுன்னும் சொல்லுறே...
இந்தியாவுல உள்ள எல்லா மாநிலமும் எதிா்ப்பு காட்டாதப்ப, எங்க மாணவா்கள் இதற்க்கு தகுதியானவா்கள் இல்லைன்னு நீட் தகுதி தோ்வுக்கு எதிா்ப்பு காட்டுற நீயாடா வடஇந்தியன்களை முட்டாளுங்கிறே ??
யாருடா நீ !
கேட்டா தமிழன்ங்கிற..
இதுல வேற தன்மான தமிழன்கிற....
இலவசத்துக்காக நாட்டோட எதிா்காலத்தையே விற்க்கிற நீயாடா தன்மான தமிழன் !!!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...