Thursday, May 30, 2019

வாழ்த்துகள்! வாழ்க பாரத நாடு!

திருச்சிராப்பள்ளி தந்த
இரண்டு மத்திய மந்திரிகள்.!!
நிர்மலா சீதாராமன் தந்தை முசிறியை சேர்ந்தவர் , மற்றும் நிர்மலா சீதாராமன் திருச்சியில் கல்வி பயின்றவர் ..
ஜெய்சங்கரின்(இவர் இந்தியாவின் வெளியுறவு செயலாளராக, Foreign Secretary from January 2015 to January 2018 இருந்தவர் )
இவரின் தந்தை K.சுப்பிரமணியம்
திருச்சியில் பிறந்தவர்,
இந்தியாவில் 1950 இல் முதல் முதலாக வைக்கப்பட்ட IAS தேர்வில் முதலாக வந்தவர்.
அவரும் மிக சிறந்த அதிகாரி மற்றும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளின் பிதாமகர் என அறியப்பட்டவர்.
தமிழகத்தில் இருந்து இரண்டு பேர் காபினெட் அந்தஸ்தில் மந்திரி ஆகி இருப்பது சிறப்பு ...
என்ன கன்னடத்து பெரியார் மண்ணில் கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது...
நாளைக்கு பலூன் விடுகிறவர்கள்,
மீம்ஸ் போடுகிறவர்கள், இவர்களின்
நிலைப்பாடு என்ன என்பதை காண ஆவல்.!!
R.V.கிருஷ்ணன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...