Friday, May 31, 2019

" ஊழ்வினை "

அது என்ன மாயமோ மர்மமோ தெரியலை. ஊர்ல எவன் சந்தோஷமா இருந்தாலும் ஒரு பிரச்சினையும் வர்ரதில்லை. ஆனா உ.பிகள் ஒரு நாள் சந்தோஷமா இருந்தா போதும் கழுகுக்கு மூக்கு வேர்த்தாப்ள பின்னாடியே ஒரு ஆப்பு வந்துடுது.
திமுக பானி நீதிமன்ற அரசியலை கையில் எடுக்கிறது பாஜக.
கடந்தமுறை வந்த 2G தீர்ப்பில் யாரும் நிரபிராதி என சொல்லி விடுவிக்கப்படவில்லை. 'போதிய ஆதாரங்களை CBI நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறியதால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்டுகிறார்கள்' என்பதுதான் தீர்ப்பு.
கடந்த முறை ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாததற்கு காரணம் 'அரசியல்'
இந்த முறை ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் அதற்கு காரணமும் 'அரசியல்'.
1999- 2014வரை மத்திய ஆட்சயிலிருந்த திமுக அதிமுகவிற்கு எதிராக பயன்படுத்திய அதே அஸ்திரம் திமுகவை நோக்கி திரும்பும் காலம் நெருங்குவதாகவே தெரிகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...