Friday, May 10, 2019

இன்று?.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்
இடைத் தேர்தலில் ரூபாய் 21000 செலவானது....
ஆனால் இன்று?
#கலைஞரின்கடிதம் #1969ல் நடந்த #இடைத்தேர்தல்செலவும்....
-----------------------------------------------------------------------
தலைவர் கலைஞர் அவர்கள் எம்ஜிஆருக்கு எழுதிய கடிதம்
திமுகவின் மூத்தத் தலைவர் எ.கோவிந்தசாமி அவர்களின் மறைவிற்குப்பின் 1969 இல் நடந்த இடைத்தேர்தல் குறித்து அப்போதைய திமுக பொருளாளராக இருந்த புரட்சிநடிகர் எம்ஜிஆர் அவர்களுக்கு கலைஞர் எழுதிய 08.12.69 தேதியிட்ட கடிதம்.
இக்கடிதத்தில் , நாவலர் அவர்களின் அடிக்குறிப்பும் உள்ளன.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்
இடைத் தேர்தலில் ரூபாய் 21000 செலவானது....
ஆனால் இன்று?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...