அப்துல் கலாம் ஜனாதிபதி மாளிகையில் செடிகளுக்கு தண்ணி ஊற்றியதைத் தவிர வேறு என்ன செய்தார் - கரு பழனியப்பன்!
அவரு செடிகளுக்கு தண்ணி ஊத்தி உபயோகமான ஒரு வேலை செஞ்சாரு! ஆனா உங்க அப்பன் உதவாக்கரையான உனக்கில்ல தண்ணி ஊத்தி வளத்திருக்கான்!

கருவிலேயே அழிந்திருந்தால்
என,
உங்கள் தாய் நினைக்கும் வண்ணம், நடப்பதை ,பேசுவதை தவிர்த்து,
இந்திய இறையாண்மையை காக்கும் வண்ணம் செயல்படவும்.
அதையெல்லாம் கேட்பதற்கு ஒரு யோக்கியதை வேணும். உன்னால் இந்த தமிழத்திற்கு இந்த நாட்டிற்கு என்ன நன்மை நடந்திருக்கிறது இது வரையில். நீயெல்லாம் பூமிக்கு பாரம்.
அவரைபோன்ற மனிதர்கள் பிறந்ததால் தான் இது புண்ணிய பூமி என்றழைக்கப்படுகிறது. தன்னுடைய ஓய்வு காலத்திலும் IIT IIM IISC போன்ற உயரிய படிப்புகளை படிக்கும் மாணவ மாணவியருக்கு வகுப்புகள் எடுத்த ஒருவரை பற்றி குறை கூற இன்றைய இந்தியாவில் ஏன் உலக அளவில் கூட ஒரு பயலுக்கும், அதுவும் உன்னைப்போல் ஷோ நடத்தி காசு வாங்கும் கூட்டத்தில் உள்ள எவனுக்கும் அருகதை கிடையாது.

இந்த கரு நாக்கன் நாட்டிற்காக என்ன செய்திருக்கிறான்.
அவரால் சில பயிர்கள் உயிர்பிழைத்தன.
உன்னால் என்ன பிழைத்தது?ஆமாங்க பிரதிபா பாட்டில் மாதிரி ஜனாதிபதி மாளிகையை Wash out பண்ணத் தெரியாதவர்ங்க.
உன்னால் என்ன பிழைத்தது?ஆமாங்க பிரதிபா பாட்டில் மாதிரி ஜனாதிபதி மாளிகையை Wash out பண்ணத் தெரியாதவர்ங்க.
அவர் இறந்தும் வாழ்கிறார். .....இதே கேள்வியை உங்கப்பன் கிட்ட கேட்டுபாரேன். .......நீ??????
No comments:
Post a Comment