Monday, November 17, 2014

தமிழக மக்களின் மரியாதைக்கு நன்றி கடன் செலுத்திய மனித‏ர்...

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் சென்ற 2012ல் செப்டம்பர்5தேதி அன்று தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் நிகழ்ந்த வெடி விபத்தில் 38 பேர் பலியாகி 100க்கு அதிகமானோர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.


தீக்காயம் அடைந்தவர்கள்க்கு சிகிச்சைக்கான மருந்துகளை கேரள மாநிலம் அருகே உள்ள ஒற்றைப்பாலத்தில் அமைந்தள்ள “பதஞ்சலி ஆயுர்வேத மருத்துவமனை” யில் வாங்கப்பட்டது.
வாங்கப்பட்ட மருந்துகளின் மொத்த மதிப்பு 38 லட்சத்துக்கு மேல் அதிகமாக இருந்தது. இந்த தகவல் “பதஙஞ்சலி ஆயுர்வேத மருத்துவமனை” யின் உரிமையாளர்க்கு தெரிவிக்கப்பட்டது.


கேள்விப்பட்ட அதன் உரிமையாளரோ, தமிழக மக்கள் தனக்கு அளித்து வந்த மரியாதைக்கு நன்றிக்கடனாக ஒரு பைசாகூட வாங்காமல் தீக்காயங்களுக்கான மருந்துகளை அனுப்பி வைக்க உத்தரவிட்டார். அதோடு மேலும் மருந்துகளுக்கான ஆர்டர் வந்தால்.இலவசமாக அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டார்.


பணத்தை பொருட்படுத்தாமல் மனித நேயத்துடன் செயல்பட்ட அந்த உரிமையாளர் யார் என்று தெரியுமா?


முன்ணனி பின்ணனி உள்ள எந்த நடிகரும் நடிக்க மறுத்த,தயங்கிய நிலையில் துணிச்சலாக “டாக்டர் அம்பேத்கார்” ஆக நடித்த மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி அவர்கள்தான் அந்த நடிகர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...