பெருமிகு மிகு சொந்தங்களே! வணக்கம்.!
இன்று 31.5.16 உலக புகையிலை மறுப்பு
தினம்.
உலகில் எத்தனையோ வகை போதைப்
பொருள்கள் பயன் படுத்தப் படுகின்றன.
அதில் புகையிலையால் வரும் கேடு மிக
மோசமானது. அதுவும் புகைப்பிடிப்பவா்
களால் பரவும் கேடு மிகக் கொடுமையானது.
மற்ற போதைப் பொருள்கள் அவன் அழி
வான். அவனால் அவன் குடும்பம் துன்பப்
படும். புகைப்பிடிப்பவரால், அவா் வெளி
யேற்றும் விஷப் புகையால் அவருக்குச்
சம்பந்தமில்லாதவா்களெல்லாம் பாதிக்கப்
படுகிறாா்கள்.
இந்த தீய பழக்கத்தால் புற்று நோய் வநது
லட்சக்கணக்கில் செத்து மடிகிறிா்கள்.
இந்த புகைப் பிடிக்கும் பழக்கத்தை கை
விட்ட ஒவ்வொரு விநாடிகளிலும் கிடைக்
கும் நன்மையையும், உடல் ஆரோக்கியத்
தையும் பாருங்கள்.
20 நிமிடங்களில்
+ ரத்த அழுத்தம் இயல்பாகும்.
+ இதயத் துடிப்பு இயல்பாகும்.
8 மணி நேரத்தில்
+ ரத்தத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான
காா்பன் மோனாக்சைடு வெளியேறும்
+ ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு இயல்பாகும்
2 நாட்களில்
+ நரம்புகள் திரும்ப வளர ஆரம்பிக்கும்
+ நாக்கில் சுவை மொட்டுக்கள் மீண்டும்
உயிா் பெறும்.
2 முதல் 12 வாரங்களில்
+ உடலில் மேல் தோள் மேம்படும்
+ ரத்த ஓட்டம் மேம்படும்
+ சுவாச செயல்பாடு மேம்படும்.
+ நடை எளிதாகும்.
1 முதல் 9 மாதங்களில்
+ இருமல் சைனஸ் இருக்கம் தளரும்
+ மூச்சிறைப்பு குறையும்.
+ உடல் சகதி மேம்படும்.
+ நோயத்தொற்று ஏற்படும் தன்மை குறையும்.
1 ஆண்டில்
+ புகைப்பிடிப்பதால் ஏற்படும் இதயக்
கோளாறு ஆபத்து 50 சதவிகிதம்
குறையும்.
2 ஆண்டில்
+ பக்கவாதம் ஏற்படும் சாத்தியம் குறையும்.
+ வாய், தொண்டை, உணவுக் குழாயில்
புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியம்
குறையும்.
10 ஆண்டுகளில்
+ புகைப் பிடிக்காதவருக்கான சராசரி
ஆயுட்காலம் மீண்டும் கிடைக்கும்.
+ புற்று நோயாக மாற வாய்ப்புள்ள செல்
கள், இயல்பான செல்களாக மாறும்.
15 ஆண்டுகளில்
+ புகைப்பிடிப்பதால் ஏற்படும் இதயக்
கோளாறு முழுமையாக நீங்கும்.
என்ன நண்பா்களே.! இன்றைய புகையிலை
மறுப்பு தினத்துக்கு நல்ல தகவலா? படிப்ப
தோடு நில்லாமல் அனைவருக்கும் பகிரவும்
இன்று 31.5.16 உலக புகையிலை மறுப்பு
தினம்.
உலகில் எத்தனையோ வகை போதைப்
பொருள்கள் பயன் படுத்தப் படுகின்றன.
அதில் புகையிலையால் வரும் கேடு மிக
மோசமானது. அதுவும் புகைப்பிடிப்பவா்
களால் பரவும் கேடு மிகக் கொடுமையானது.
மற்ற போதைப் பொருள்கள் அவன் அழி
வான். அவனால் அவன் குடும்பம் துன்பப்
படும். புகைப்பிடிப்பவரால், அவா் வெளி
யேற்றும் விஷப் புகையால் அவருக்குச்
சம்பந்தமில்லாதவா்களெல்லாம் பாதிக்கப்
படுகிறாா்கள்.
இந்த தீய பழக்கத்தால் புற்று நோய் வநது
லட்சக்கணக்கில் செத்து மடிகிறிா்கள்.
இந்த புகைப் பிடிக்கும் பழக்கத்தை கை
விட்ட ஒவ்வொரு விநாடிகளிலும் கிடைக்
கும் நன்மையையும், உடல் ஆரோக்கியத்
தையும் பாருங்கள்.
20 நிமிடங்களில்
+ ரத்த அழுத்தம் இயல்பாகும்.
+ இதயத் துடிப்பு இயல்பாகும்.
8 மணி நேரத்தில்
+ ரத்தத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான
காா்பன் மோனாக்சைடு வெளியேறும்
+ ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு இயல்பாகும்
2 நாட்களில்
+ நரம்புகள் திரும்ப வளர ஆரம்பிக்கும்
+ நாக்கில் சுவை மொட்டுக்கள் மீண்டும்
உயிா் பெறும்.
2 முதல் 12 வாரங்களில்
+ உடலில் மேல் தோள் மேம்படும்
+ ரத்த ஓட்டம் மேம்படும்
+ சுவாச செயல்பாடு மேம்படும்.
+ நடை எளிதாகும்.
1 முதல் 9 மாதங்களில்
+ இருமல் சைனஸ் இருக்கம் தளரும்
+ மூச்சிறைப்பு குறையும்.
+ உடல் சகதி மேம்படும்.
+ நோயத்தொற்று ஏற்படும் தன்மை குறையும்.
1 ஆண்டில்
+ புகைப்பிடிப்பதால் ஏற்படும் இதயக்
கோளாறு ஆபத்து 50 சதவிகிதம்
குறையும்.
2 ஆண்டில்
+ பக்கவாதம் ஏற்படும் சாத்தியம் குறையும்.
+ வாய், தொண்டை, உணவுக் குழாயில்
புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியம்
குறையும்.
10 ஆண்டுகளில்
+ புகைப் பிடிக்காதவருக்கான சராசரி
ஆயுட்காலம் மீண்டும் கிடைக்கும்.
+ புற்று நோயாக மாற வாய்ப்புள்ள செல்
கள், இயல்பான செல்களாக மாறும்.
15 ஆண்டுகளில்
+ புகைப்பிடிப்பதால் ஏற்படும் இதயக்
கோளாறு முழுமையாக நீங்கும்.
என்ன நண்பா்களே.! இன்றைய புகையிலை
மறுப்பு தினத்துக்கு நல்ல தகவலா? படிப்ப
தோடு நில்லாமல் அனைவருக்கும் பகிரவும்

வகையினைசார்ந்தது 100கி. பாதாம் பருப்பில் 58% கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமி ல்லாத சாதகமான உணவு இது என்றே மருத்துவர்கள் கூறுகி ன்றார்கள். 
நோ யினால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட பலருக்கும் ஏற்ற தொரு மருந்துணவு ஆகும். இன்னும் சொல்லப்போனா ல், நீரிழிவுநோயாளிகள் தினமும் 5பாதாம் பருப்புக்க ளை சாப்பிட்டு வந்தால் அந்நோய்களின் வீரியம் குறை ந்து விரைவில் அந்நோய்களிலிருந்து விடுபட வாய்ப்பு அதிகம். இந்த பாதாம் பருப்புக்களை ஊற
வைத்தோ , அப்ப டியே சாப்பிட்டும் வரலாம்.

வில் போன்ற புருவம் என்று, பலரது புருவ அழகை புகழ்வர். ஆனால், வில் போன்ற புருவம், எல்லா முகத்திற்கும் பொருத் தமாக இருக்காது. முகத்திற்கு தக்க படி, புருவம் இருப்பதே சிறப்பு. முகத்தின் அமைப்பு, கண்களின் தன்மை, நெற்றியி ன் அளவு ஆகியவற்றிற்கு தக்க படி, புருவத்தை அமைக்க வேண்டும்.
முகத்திற்கே பல வடிவம் இருக்கிறது. சதுர முகம், நீண்ட முகம், முக்கோண முகம், வட்டமுகம் போன்றவை குறிப் பிடத்தக்கவை. இந்த முக அமைப்புக் கு பொருத்தமானதாக, புருவம் இருக்க வேண்டும்.
அது அழகாக இருக்காது. புருவம் பெரிதாக அழுத்தமாக இருந்தா ல் அழகு அதிகரிக்கும். புருவ முடிகளின் வரிசையில் உள் பக்கமாக இருப்பவற்றைத்தான் அகற் ற வேண்டும். அதுதான் முகத்தின் சதுரத் தன்மையைத் குறைத்துக் காட்டும்.
நீள்வட்ட முக அமைப்பு கொண்ட பெண்களுக்கு, இவர் கள் புருவம் லேசாக மேலேற வெளிப்புறம் கொ ஞ்ச மாகவே கீழிறங்க வேண்டும். பார்ப்பதற்கு, தூரத்தில் பறக்கும் பறவை மாதிரி இருக்கும். வெளிப்பு றமாக இருக்கும் தேவையற்ற முடி யை அகற்றி விடுங்கள். முடியுமிட த்தில் மிகவும் மெலிதாக இருக்கட் டும்.
நீளமான முக அமைப்பு கொண்ட பெண்களுக்கு, எவ்வ ளவுக்கெவ்வளவு நேராக, வளையாமல் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது. புருவத் தின் ஓரத்தில் மட்டும் மிகச்சிறு அளவு வளைந்து விடுங்கள்.
ட்டு இழுக்கும் பழக்கத்தைத் தவிர்த்து விடவும். ஐப் ரோ பென்சிலை எவ்வளவு மெல்லிய தாக முடியுமோ அவ்வளவு மெல்லிய தாகப் பயன்படுத்தவும். உட் புறமிருந் து வெளிப்புறமாகத்தான் பென்சிலால் புருவம் தீட்ட வேண்டும். ஒவ்வோர் இழையாக இட, இப் புருவம் பொலிவு பெறும். அழுத்தமான தடித்த கோடுகள் ‘செயற் கை’ என்று காட்டிக் கொடுத்துவிடும்.
குதியோடு நெருக்கமாக இருந்தா ல், புருவங்களுக்கு இடையில், அதி க இடைவெளி இருப்பதே அழகாக இ ருக்கும். நெருக்கமான கண்களைக் கொண்டவர்களுக் கு, அடர்த்தியாக புருவம் இருந்தால், அது அழகை குறை த்து விடும்.
மிருந்து உட்புறமாகப் பிரஷ் செய்ய வேண்டும். அப்போதுதான் புருவத்துக் கிடையில் படிந்திருக்கும் பவுடர் போன் றவைநீங்கும். பிறகு பிரஷை ஒரு டிஷ்யூ பேப்பரால் சுத்தம் செய்த பிறகு கீழிருந்து மேலாக தொடர்ந்து உள்ளிரு ந்து தொடங்கி வெளிப்புறமாக அதாவது புருவத்தின் போக்கில் பிரஷ் செய்தால் மிக நன்றாக அமைந்துவிடும்.
புருவம் மிக சிறியதாக இருப்ப வர்கள், புருவத்தில் ஆமணக்கு எண்ணெய் தேய்த்தால், புருவம் அடர்த்தியாக வளரும்.
மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் -குறிப்பாக டீன் ஏஜ் பெண் கள். த்ரெட்டிங் என்பதை செய்ய ஆரம்பித் தால், அதன் பிறகு முடிகள் கம்பிபோ ல் திக்காக வளர ஆரம்பித்துவிடும்.
வேளை நன்றாக புருவத்தை நீவி விடவும். இதன் மூலம் பலவீனமா ன புருவம் பலமான / அடர்த்தியா ன புருவமாக மாறிவிடும். அதன் பின் சீராக்கி வடிவமைத்தால், கண் களின் அழகையும் முக அழகையும் அது அதி கரிக்கும்.
ஒரு காரணத்துக்காகவும் சருமம் வறட் சி அடையாமல் பார்த்துக் கொள்வது அவசியம். பச்சைக் காய்கறிகள், கீரை கள், பால், தயிர், மோர் போன்றவை அன்றாட உணவில் தவறாமல் சேர்த்து க் கொள்ள வேண்டும். எல்லாம் சரி! ஆனா, த்ரெட்டிங் செய்யாமல இருக்க முடியலையே…! என்பவர்களுக்கு … இதோ சில டிப்ஸ்கள்!
டித் தொடர்ந்து செய்து வரும் போது அந்த இடத்தில் முடிகள் உதிர்ந்து, முகம் பளிச்சிடும்.
ப்ரோ பென்சில்
தின் மேல் தடவவும்.புருவத்தின் மேல் பக்கத்திலிரு ந்து முடியை எடுப்பதை தவிர்க்க வேண்டும். புருவத்தின் கீழ் உள்ள முடிகளை ஒவ்வொன்றாக டு வீஜரால் எடுக்கவும். ஒரு பக்கம் புரு வத்தை சரிசெய்த பிறகு மறுபக்கமும் அதே வடிவத்தில் அமை ய வேண்டும் என்பதை கவனத்தில் வைக்கவும். அடி க்கடி கண்ணாடியில் சரி பார்க்கவும்.ஐபுரோ பென்சிலா ல் புருவத்தில் உள்ள காலியான இடங்களை நிறப்ப
வும்.