Monday, May 30, 2016

உலக புகையிலை மறுப்பு தினம்.

பெருமிகு மிகு சொந்தங்களே! வணக்கம்.!
இன்று 31.5.16  
உலக புகையிலை மறுப்பு
தினம்.
உலகில் எத்தனையோ வகை போதைப்
பொருள்கள் பயன் படுத்தப் படுகின்றன.
அதில் புகையிலையால் வரும் கேடு மிக
மோசமானது. அதுவும் புகைப்பிடிப்பவா்
களால் பரவும் கேடு மிகக் கொடுமையானது.
மற்ற போதைப் பொருள்கள் அவன் அழி
வான். அவனால் அவன் குடும்பம் துன்பப்
படும். புகைப்பிடிப்பவரால், அவா் வெளி
யேற்றும் விஷப் புகையால் அவருக்குச்
சம்பந்தமில்லாதவா்களெல்லாம் பாதிக்கப்
படுகிறாா்கள்.
இந்த தீய பழக்கத்தால் புற்று நோய் வநது
லட்சக்கணக்கில் செத்து மடிகிறிா்கள்.
இந்த புகைப் பிடிக்கும் பழக்கத்தை கை
விட்ட ஒவ்வொரு விநாடிகளிலும் கிடைக்
கும் நன்மையையும், உடல் ஆரோக்கியத்
தையும் பாருங்கள்.
20 நிமிடங்களில்
+ ரத்த அழுத்தம் இயல்பாகும்.
+ இதயத் துடிப்பு இயல்பாகும்.
8 மணி நேரத்தில்
+ ரத்தத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான
காா்பன் மோனாக்சைடு வெளியேறும்
+ ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு இயல்பாகும்
2 நாட்களில்
+ நரம்புகள் திரும்ப வளர ஆரம்பிக்கும்
+ நாக்கில் சுவை மொட்டுக்கள் மீண்டும்
உயிா் பெறும்.
2 முதல் 12 வாரங்களில்
+ உடலில் மேல் தோள் மேம்படும்
+ ரத்த ஓட்டம் மேம்படும்
+ சுவாச செயல்பாடு மேம்படும்.
+ நடை எளிதாகும்.
1 முதல் 9 மாதங்களில்
+ இருமல் சைனஸ் இருக்கம் தளரும்
+ மூச்சிறைப்பு குறையும்.
+ உடல் சகதி மேம்படும்.
+ நோயத்தொற்று ஏற்படும் தன்மை குறையும்.
1 ஆண்டில்
+ புகைப்பிடிப்பதால் ஏற்படும் இதயக்
கோளாறு ஆபத்து 50 சதவிகிதம்
குறையும்.
2 ஆண்டில்
+ பக்கவாதம் ஏற்படும் சாத்தியம் குறையும்.
+ வாய், தொண்டை, உணவுக் குழாயில்
புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியம்
குறையும்.
10 ஆண்டுகளில்
+ புகைப் பிடிக்காதவருக்கான சராசரி
ஆயுட்காலம் மீண்டும் கிடைக்கும்.
+ புற்று நோயாக மாற வாய்ப்புள்ள செல்
கள், இயல்பான செல்களாக மாறும்.
15 ஆண்டுகளில்
+ புகைப்பிடிப்பதால் ஏற்படும் இதயக்
கோளாறு முழுமையாக நீங்கும்.
என்ன நண்பா்களே.! இன்றைய புகையிலை
மறுப்பு தினத்துக்கு நல்ல தகவலா? படிப்ப
தோடு நில்லாமல் அனைவருக்கும் பகிரவும்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...