Monday, May 16, 2016

திருப்பதி ஒரு முருகன் கோவில் - மறைக்கப்பட்ட வரலாறு !



திருப்பதிக்குப் போய் மொட்டைபோட்டுவிட்டு வருகிறாராம், அடங்கப்பா, எந்த பெருமாள் கோவிலிலாவது மொட்டைபோடும்
வழக்கம் உண்டா ?
*எந்த பெருமாள் வெறும் இரண்டு கைகளோடு இருக்கிறார் ?
*எந்த பெருமாளுக்கு உலகை ஆண்ட அரசன், நமது முப்பாட்டன் ஈசுவரன் என்ற சைவ (சிவன்) பெயர் உள்ளது ?
*எந்தப் பெருமாள் கோவில் கொடிமரமும் தெப்பக்குளமும்
இல்லாமல் இருக்கிறது ?
*எந்த ஆழ்வாராவது திருப்பதி பெருமாளைப் பாடியது உண்டா ?
*எந்த பெருமாள் சிலையாவது இடது கையை கீழே தொங்கப் போட்டபடி உள்ளங்கையை மட்டும் மடக்கி உயர்த்தியவாறு உள்ளதா ?
(படத்தில் பார்க்க)




*கோவிலைச் சுற்றி கிடைத்துள்ள கல்வெட்டுகள் அனைத்துமே தமிழ்க்
கல்வெட்டுகள் என்பதை அறிவீரோ ?
*கோவில் சுவர் முழுக்க தமிழ் எழுத்துகள் சுண்ணாம்படித்து
மறைக்கப்பட்டிருப்பதை கவனித்துள்ளீரா ?
*சங்கும் சக்கரமும் தோளில் ஒட்டவைத்திருப்பதையும் அதன்
பின்னால் போலியான பின்கைகள் ஒட்டவைக்கப்பட்டிருப்பதையும்
கூர்ந்து நோக்கியிருக்கிறீரா ?
*பெருமாள் கோவில்கள் பெரும்பாலும் மலைமீது இருக்காதே ?
*தங்கத்தாலும் வைரத்தாலும் அடக்கம் செய்யப்பட்டுள்ள சிலை முருகர் சிலை என்றால் நம்புவீரா ?
சங்கநூல்கள் வேங்கடத்தைப் பாடுகின்றன; (ஆனால் முருகன்
என்று பாடவில்லை); இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில்
‘வேங்கடத்து நெடியோனைப்’ பாடுகிறார்.அருணகிரிநாதர் முருகன்
என்று அடையாளம் கண்டு ‘வேந்த குமார குக சேந்த மயூர வட வேங்கட மாமலையில் உறைவோனே!’ என்று பாடுகிறார்.
சைவர்களும் வைணவர்களும் திருப்பதியைச் சொந்தம்கொண்டாட 12ம் நூற்றாண்டில் ராமானுசர் கருவறையில் சங்கு சக்கரத்தை வைத்துவிட்டு அரசமுத்திரையோடு பூட்டு போட்டாராம்.மறுநாள்
காலை திறந்து பார்த்தால் சங்கும் சக்கரமும் சிலைமேல் இருந்ததாம்;
சைவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டனர்.உடனே சங்கு சக்கரத்தை சிலையோடு பொருத்தி வைணவத்தல மாக்கிவிட்டார்களாம்.
ஆம்சுடர்டாமில் இருந்து ரோசா மலர்கள், சுபெயினில் இருந்து குங்குமப்பூ,நேபாளத்திலிருந்து கசுதூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் என வளம் கொழிக்கும் திருப்பதி 2013ம் ஆண்டில் மட்டும் 860 கோடி வருமானம்
ஈட்டியுள்ளது; இந்த ஆண்டு 1000கோடி எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் வடுக வந்தேறிகளான தமிழின வரலாற்று விரோதிகளான
திராவிட தெலுங்கருக்குத்தான்.திருப்பதி மட்டுமா திருக்காளத்தியும் (காளசுதி) போனது. நல்லவேலை ம.பொ.சி படைவீடான
திருத்தணியை மீட்டுக்கொடுத்தார்;திருப்பதியைச் சுற்றியிருக்கும்
தமிழ் ஊர்களாவன,
சந்திரகிரி (தமிழர் – 60 %), சித்தூர்
(தமிழர்- 65%), குப்பம்(தமிழர்-60 %),
நகரி(தமிழர்-55%), புங்கனூர்
(தமிழர்-50%), சத்தியவேடு(தமிழர்-70 %),
திருக்காளத்தி(தமிழர்-65 %),
புத்தளப்பட்டு(தமிழர் -55%),
திருப்பதி(தமிழர்-55 %),
பல்லவனேறி(தமிழர்-50 %), நெல்லூர்
(தமிழர்-55 %), கோவூர்(தமிழர்-60%),
உதயகிரி(தமிழர்-55%) …
1300களில் வடுக வந்தேறிகளான, தமிழின வரலாற்று பகைவர்களான
நாய்க்கராட்சி வரும்வரை வேங்கடமலை என்ன அதற்கும் வடக்கே துங்கபத்திரை ஆற்றுக்கு தெற்கே என்றும் வேற்றினத்தார்
நுழையவில்லை. காலம் காலமாக தமிழர் பகுதியாக இருந்த வேங்கடம் இன்று சிங்களவனைவிட மோசமான தமிழின வரலாற்று பகைவர்களான தெலுங்கர் ஆட்சிக்குப் போய்விட்டது.கோவிலைக் கட்டியவன் உன் பாட்டன், ஆனால் அங்கே தெலுங்கன் உன்னை ‘சருகண்டி’ என்று பிடித்துத் தள்ளுவான். பாலாசி என்ற பெயரே 200ஆண்டுகள் முன்பு கிடையாது. வடயிந்தியன் பாலாசி என்ற பெயரை வைப்பான். தமிழன் அந்தப் பெயரை வைத்துக்கொண்டு
திரிகிறான்.
இருநூறாயிரதிறக்கும் மேற்ப்பட்ட (2லக்சம்) தமிழனைக் கொன்றுதள்ளிய ராசபக்ச மாமியார் வீட்டுக்கு வருவதுபோல திருப்பதி வந்துபோவான் காரணம் என்னவென்று யாரேனும்
சிந்தித்ததுண்டா ?
மேலே குறிப்பிடப்பட நிழல்படம் பற்றிய விளக்கம் கீழே :
இந்த கூட்டம் நடைபெற்றது நமது தமிழகத்தின்
தென்கோடியில் உள்ள கோவில்பட்டியில்.இந்த கானொளியில் பேசுபவர் பட்டிமன்ற பேச்சாளர் வேறு கானொளியின் 4:35 மணித்துளியில் பாருங்கள். கொடுமை என்னவென்றால் ,
இங்கு யாரும் தெலுங்கில் பேசுங்கள் வேறு மொழியில் பேசாதீர்கள்
என்கிறார்.அதைவிட கொடுமை,தெலுங்கில் அல்லது ஆங்கிலத்தில்
படியுங்கள் என்கிறார்.கூட்டத்தில் ஒருவர் விசிலடிக்கிறார்.அதற்கு இந்த அம்மணி சொல்கிறார், விசிலடிக்காதே “நாம் அந்த சமூகம்”
மாதிரி கிடையாது, நாம் ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் பரம்பரை என்கிறார் ( “அந்த சமூகம்” என்று அவர் அருளியது,
தமிழ் சமூகமா என்பது அந்த அம்மயாருக்குதான் வெளிச்சம் )
மீண்டும் தமிழர் இழந்த அனைத்திற்க்கும் செல்வோம் ?நம் நிலத்தில் இருந்து கொண்டு , இத்துணை இனஉணர்வோடும் மொழி உணர்வோடும் இருக்கும் இந்த அம்மையார் போன்றோரிடம், தமிழர்கள் கற்க வேண்டிய பாடம் நிறைய
உள்ளது.
ஆண்ட பரம்பரையாக தங்களை வைத்து அழகு பார்த்தது இந்த
பாழாய் போன தமிழர்கள்தான் என்பதை நன்றியுணர்வுடன் நீங்கள்
நினைத்து பார்க்க வேண்டும்.ராசபக்சே கோவி கம்மா சாதியை
சேர்ந்த தெலுங்கன் என்ற உண்மை எத்தனை பேருக்கு
தெரியும் ? வைக்கோவும் ராசபக்சேவும் வடுக வந்தேறிகளான
தெலுங்கர்களும் நெருங்கிய நண்பர்கள். அதனால் தான் அவன்
திருப்பதிக்கு செல்கிறான். அவன் தமிழகத்திற்கு வந்துபோனால்கூட
எவனும் கேட்கமுடியாது. உலகிலேயே பெரிய முருகன்
சிலை மலேசியாவில் பத்துமலையில் உள்ளது.இப்போது அதற்கு அருகிலேயே ராமர்கோவிலும் அனுமான் சிலையும் வந்தாயிற்று.
சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் சிலையைச் செய்து அனுப்பியவன்
தமிழன்.ஆனால் அங்கே வெந்நீர் ஊற்றிக் கொலை செய்யப்பட்டான்
ஒரு தமிழன் தமிழன் என்றதும் சிங்களவனை கொடூரமான
தமிழினப் பகைவர்களான மலையாளி கொலையாளி
ஆகிவிடுகிறான்.கேரளாவில் மலை மலையாக தங்கம் கிடைத்த
பத்மநாபசுவாமி கோவில் கடைசி அறை திறக்கப்படவில்லை;
அந்த அறையில்தான் தங்கம் தமிழருக்குச் சொந்தம் என்று நிறுவும் சான்றுகள் உள்ளன.தங்கத்தை மலையாள அரசு வைத்துக்கொண்டது.
கண்ணகிக் கோவில் தமிழக எல்லைக்குள் உள்ளது ஆனால்
மலையாள காவல்துறை அங்கே பண்ணுகிற அட்டூழியம் தமிழன்
எவ்வளவு கையாலாகாதவன், ஏமாளி என்று நிறுவுகிறது;
கண்டியை ‘நுவர’ என்றாக்கி சிங்களவன் வைத்துக்கொண்டான்;
‘சமணவெள்ளைக்குளத்தை’ ‘சுரவணபெலகோலா’ என்றாக்கி 1990
களில் ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்ற கன்னடவன்
வைத்துக்கொண்டான்.தஞ்சை பெரியகோயில் சோழர்காலத்து ஓவியங்களுக்கு மேலேயே நாய்க்கர்கள் ஓவியம் வரைந்து சோழர் கல்வெட்டுகளைத் திருத்தி பெயர்த்து தமிழ் வரலாற்றை அழித்துள்ளனர். குமரி அன்னை கோயிலை விட விவேகானந்தர் பாறையும் தீவிரவாதி காந்தி மண்டபமும் பரவலாகிவிட்டது.
ராமேசுவரத்தில் எங்கே திரும்பினாலும் தமிழினப் பகைவர்கலான வடயிந்தியன் நிற்கிறான்.கேட்டால் எல்லாரும் இந்துவாம்
இந்து என்ற வார்த்தையே 1829ல் ஆங்கிலேயன் உருவாக்கியது என்று தெரியுமா ? ஆசியாவிலேயே பெரிய கோபுரம் திருவரங்கத்தில்(சிறிரங்கம்) அமைத்து, சீனாவில் கேண்ட்டான்
(cantan) அருகே குப்ளாய் (1300கள்) காலத்தில் சிவன்கோவில் கட்டினார்.
உலகிலேயே பெரிய வழிபாட்டுத் தளமான அங்கோர்வாட்டை (கம்போடியாவில்) இரண்டாம் சூர்யவர்மன் எழுப்பினார். தஞ்சை பெரியகோவிலும் மதுரை மீனாட்சி கோவிலும் இன்றும் வானாளவ
நிற்குமாறு பேரரசு செலுத்திய தமிழினமா இன்று இப்படிக்
கேடடைந்துவிட்டது ??????
இது உண்மையா என்பதை நம் குழுவில் உள்ளவர்கள் தெரவிக்கவும்!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...