ந
ம் உலகம் முழுவதும் சத்த ம், இரைச்சல் என நிறைந்தி ருக்கின்றது. இப்பொழுதெல் லாம் சுற்றுப்புறம் அமைதி யாகி விட்டால், நம்மால் அ மைதியாக இருக்க முடிவதி ல்லை. ஆனால் உண்மை என்னவென்றால், நம் கவனிக்கும் திறனை அதிகரிக்க
ஒரே தேவை மௌ னம் மட்டுமே. நம் மனதில் கேட்கும் குரல்களை நீக்க நாம் கற்றுக்கொள்ள வே ண்டும். இந்த இரைச்சலான உல கத்திலிருந்து நாம் வெளியேற வேண்டும்.
உங்களுடன் நீங்களே பேசிக் கொள்ளுங்கள்
உங்கள் கவனிக்கும்திறன் அதிக ரிக்க, அன்றாடைய வேலைகளி ல் இருந்து உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுங்க ள். அலுவலகத்தில் வேலையின்நடுவே உங்களை நீங் களே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள்
அலைபேசியை சில நிமிடங் கள் அணைத்து வையுங்கள். கணினியில் மூழ்கியிருப்ப தை நிறுத்தி விட்டு, உங்கள் மனதில் இருக்கும் எண்ண ங்களை எழுத சிறிது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த த் தனிமை உங்களுக்கு இயற்கையான அமைதியை அளிக்கின்றது.

மாற்றம்
மாற்றம்
ஒரே இடத்தில் இருந்து உங்களுக்கு பைத்தியம் பிடிப்பதுபோல இருக்கின் றதா? தினந்தினம் ஒரேவேலையைச் செய்து தலைவலி பிடிக்கின்றதா? அமைதியான ஒரு இடத்திற்கு சென்று வாருங்கள். உங்கள்மனதை அமை
தி ப்படுத்திக்கொள்ளுங்கள். ஒரு சார் நடையாக இருக்கலாம். அ ல்லது கடற்கரைக்குச் செல்ல ஒரு நீண்ட பயணமாகவும் இரு க்கலாம். ஆனால் எங்கு சென் றாலும் அமைதியாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
அமைதியான இடத்தைக் கண்டுபிடித்துவிட்டீர்களா ? சரி! உங்கள் மனதில் கே ட்கும் குரல்களை முடக்க வேண்டியநேரம் இது. இத்தேவையில்லாத குரல்க
ளை முடக்க தியானமே சிறந்த வழி. இக்குரல்கள் சோகம், பயம் மற்றும் வருத்தத்தை பிரதிபலிக்கின்றன. ஒன்றை ப்புரிந்து கொள்ளுங்கள். நீங் கள் ஒருபோதும் கடந்த கால த்தை மாற்ற முடியாது. எதிர் காலமும் உங்கள் கையில் இல்லை. எனவே
இன்றை ய தினத்தில் கவனம் செலுத்து ங்கள். இதைப்புரிந்துகொண்டா லே நீங்கள் அமைதியாக இருப் பீர்கள்.
கவனியுங்கள்
உங்கள் இதயத்தின் குரலை கவனிக்கத் தொடங்குங்க
ள். நீங்கள் என்ன சாதிக்க விரும்புகின்றீர்கள்? நீங்க ள் எங்குசெல்லவேண்டும்? நல்ல ஒரு மாற்றத்தை ஏற் படுத்த நீங்கள் என்ன செய் ய முடியும்? இதை நீங்கள் புரிந்து கொண்டவுடன்,
உங் கள் இலக்குகள் தெளிவாகப் புரிந்து விடும்.
நீங்கள் செய்யவேண்டிய இலக்குகளை தெ ளிவாகப் புரிந்து கொண்டால், உங்கள் கவ னிக்கும் திறன் அதிக ரிக்கும். தொடங்கி விட் டீர்களா??
No comments:
Post a Comment