Tuesday, May 24, 2016

60 விநாடி பயிற்சியை தொடர்ந்து 3முறை 3 நிமிடங்களுக்குள் செய்தால்… சொர்க்கமே உங்க காலடியில் . . .

இந்த 60விநாடி பயிற்சியை தொடர்ந்து 3முறை 3 நிமிடங்களுக்குள் செய்தால்… சொர்க்கமே உங்க காலடியில் …

இந்த 60விநாடி பயிற்சியை தொடர்ந்து 3முறை 3 நிமிடங்களுக்குள் செய்தால்… சொர்க்கமே உங்க காலடியில் . . .
என்ன‍டா இது வித்தியாசமா இருக்கே, 60 விநாடி பயிற்சியை 3முறை 3 நிமிடங்களுக்குள் செய்தால், சொர்க்க‍மே
உங்க காலடியில் . . .இது எப்ப‍டி சாத்தியம்ன்னு கேக்குறீங்களா? மேல படியுங்க‌
தூக்கம் வராமல் துன்பப்படுபவர்கள் 60 வினாடிக ளில் எளிதாக உறங்கும் முறையை ஒரு அறிவிய லாளர் கண்டறிந்துள்ளார்.
விடியும்வரை தூக்கம் வராமல் அவதிப்படும் சிலர் மறுநாள் காலை தங் களது வழக்கமான பணிகளில் ஈடுபடுவதால் ஞாபகமறதி உள்ளிட்ட பல் வேறு எதிர்வினைக்கு ஆளாகிப்போகும் வாய்ப்பு கள் அதிகம் உள்ளது.
இதை தவிர்க்கும்விதமாக 60வினாடிகளில் எளிதா க உறங்க ‘4-7-8டெக்னிக்’ முறையை அமெரிக்கா வின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உடற்சுறியல் நிபுணரான மருத்துவர் ஆண்ட்ரூவெய்ல் என்பவர்கண்டு பிடித்துள்ளார்.
இதை பயன்படுத்தி உறங்கச் செல்பவர்கள் நிம்மதி யான உறக்கத்துக்கு பின்னர், மறுநாள் காலை புத்து ணர்ச்சியுடன் விழிக்கவும் முடியும் எனவும் தெரிவித் துள்ளார்.
இந்த பயிற்சியின் முதல்படியாக, கண்களை மூடிய படி நான்கு வினாடிகளுக்கு மூச்சினை நன்றாக உள்ளே இழுக்க வேண் டும். அந்த மூச்சுக் காற்றை 7 வினாடிகளுக்கு நாசிக்குள் நிறுத்தி வைத்து அமைதியாக இருக்கவேண்டும். பின்னர், 8வினாடி களுக்கு மூச்சுக் காற்றை ஒரே சீராக வெளியேற்ற வேண்டும்.
இப்படி, தொடர்ந்து 3 முறை (57 வினாடிகளுக்கு) செய்ய வேண்டும். அடுத்த 3 நிமிடங்களுக்குள் உங் களுக்கு நிச்சயமாக நிம்மதியான உறக்கம் வந்து விடும் என்று கூறியுள்ளார்.
இந்த முறையினால் 7 வினாடிகள் உங்கள் நுரையீரலுக்கு ள் மூச்சுக்காற்றை நிறுத்தி வைத்து நுரையீரல் முழுவதும் ஆக்சிஜன் பரவுகிறது. இது உடலை தளர்வடையச் செய்கிற து. மேலும், இத்தனை வினாடிகளுக்கு இதை செய்ய வேண் டும் என உங்கள் மனதையும் நீங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவதால், நினைவை பாதிக்கும் தேவையற்ற அழுத்தமும், எரிச்சலும் தானாக வே மனதைவிட்டு வெளியேறிவிடுகிறது.
இம்முறையின் மூலம் வெளியேறும் தேவையற்ற எண்ண ங்களால் நிம்மதியான உறக்கம் வந்துவிடும் என்று மருத்து வர் ஆண்ட்ரூவெய்ல் கூறி யுள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...